Thursday, July 28, 2022

முன்னாள் பிரதமர்கள்

செஸ் ஒலம்பியட் நேரு உள் அரங்க நிகழ்ச்சிக்கு போக வில்லை. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி,வாஜ்பாய் வி.பி.சிங்,  சந்திரசேகர் நிகழ்ச்சி மேடைகளே அமர்ந்துள்ளேன். முன்னாள் 

பிரதமர்கள் இந்திரா காந்தி,வாஜ்பாய் வி.பி.சிங்,  சந்திரசேகர் தேவே கவுடா, நரசிம்ம ராவ், மோடி வரை சந்தித்து எனது நதி நீர் இணைப்பை வழக்கை குறித்து பேசியுண்டு.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...