Thursday, August 22, 2024

குளத்தில் அங்கேயே வாழ்ந்து மடியும் அல்லிகளை விடவும்,

 குளத்தில் அங்கேயே வாழ்ந்து மடியும் அல்லிகளை விடவும், மீன்களை விடவும், நீர் நிறைந்தால் மட்டுமே வந்து போகும் வலசை பறவைகளே, அதிக ஆதாயம் பெற்றுக் கொண்டுள்ளன. #திமுக #dmk

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...