நாம் எதை வேண்டுமானாலும் அர்த்தமற்று செய்வது என்பதல்ல சுதந்திரம்.
எதைச் செய்யக்கூடாது
என்ற தெளிவில் உள்ளது சுதந்திரம்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment