Thursday, September 19, 2024

ஒரு வேள ஔவையார் இன்று பள்ளியில் பேசியிருந்தால் அவரையும் விட்மாட்டேன் என்பாரோ!

  ஒரு வேள ஔவையார் இன்று பள்ளியில் பேசியிருந்தால் அவரையும் விட்மாட்டேன் என்பாரோ!

அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே

No comments:

Post a Comment