உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு
பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு
தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்
சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment