Thursday, September 19, 2024

ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.

 ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.

உதாரணமாக அப்பவு மதம் மாறியதால் தான் இன்று சபாநாயகராக இருக்கிறார், ஒருவேளை மதம் மாறவில்லை என்றால் டவுசர் கூட வாங்கி போட வக்கிலாமல் மணிய ஆட்டி கொண்டு அலைவார்: பிரபல பாதிரியார் சார்ஜ் பொன்னையா. அடப்பாவி பொன்னையா, ஒரு மாநிலத்தினுடைய சட்டசபை சபாநாயகர் அவர்களை இப்படி மணி அடித்துக் கொண்டு அலைவார் என்று அருவருப்பாக பேசுகிறீர்... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது? It is insult speech against the Tamilnadu leg. Assembly Speaker…

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...