ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.
உதாரணமாக அப்பவு மதம் மாறியதால் தான் இன்று சபாநாயகராக இருக்கிறார், ஒருவேளை மதம் மாறவில்லை என்றால் டவுசர் கூட வாங்கி போட வக்கிலாமல் மணிய ஆட்டி கொண்டு அலைவார்: பிரபல பாதிரியார் சார்ஜ் பொன்னையா. அடப்பாவி பொன்னையா, ஒரு மாநிலத்தினுடைய சட்டசபை சபாநாயகர் அவர்களை இப்படி மணி அடித்துக் கொண்டு அலைவார் என்று அருவருப்பாக பேசுகிறீர்... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது? It is insult speech against the Tamilnadu leg. Assembly Speaker…
Subscribe to:
Post Comments (Atom)
காலம் காலமாக நம்மை யாரேனும்
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment