Friday, September 11, 2026

தவறை சுட்டிக் காட்டாமல்

 தவறை சுட்டிக் காட்டாமல்

அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை விட... இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே இன்று அதிகம்! ஏனெனில் இது பச்சோந்திகளும் துரோகிகளும் வாழும் பூமி! இது அரசியல் பாடம்… இன்றைய அரசியல் நிலை?

Uploading: 53397 of 53397 bytes uploaded.


இது 1921 மக்கள் தொகை கணக்கெடுபபின்படி திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் தொகையாகும்.

 இது 1921 மக்கள் தொகை கணக்கெடுபபின்படி திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் தொகையாகும். அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் என்பது இன்றைய நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது. பெரும்பான்மை சமுகங்களாக நாடாரும் தேவரும் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து பள்ளர்கள் வெள்ளாளர்கள் இடையர்கள் பெரும்பான்மை சாதிகளாக

இருக்கின்றனர். இதில் நாடார்களுள் ஒரு குறிப்பிட்ட வகையினர் இடப்பெயர்வு காரணமாக இலங்கை மற்றும் திருவிதாங்கூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு வந்தவர்கள். மேலும் மறவர்கள் இடப்பெயற்சி தென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடங்கி இன்றைய திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பரவி இருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே ஆட்சி, அதிகாரம் மற்றும் காவல் உரிமையை கொண்டிருந்தவர்கள் என வரலாற்று ரீதியான கருத்துள்ளது. இவ்விரு சாதிகளும் இன்றுள்ள மூன்று மாவட்டத்திலும் பரவலாகாவும் அடர்த்தியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள், நாயுடுகள் , ரெட்டியார்கள் உண்டு… #tirunelvelidistrict

*விதி வடிவமைப்பு*

 *விதி வடிவமைப்பு*

எல்லா இடங்களிலும் பேசி ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் மௌனமாக இருப்பது உங்கள் அறிவையும், நிதானத்தையும் காட்டும். மெளனம் கோபத்தைக் குறைக்கும், பல தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும். அறிவை விட நடத்தை எப்போதுமே மேலானது, ஏனென்றால் வாழ்க்கையில் அறிவு தோல்வியடையும். பல சூழ்நிலைகளை நடத்தையால் சமாளிக்க முடியும். அறிவு ஆற்றலைத் தரும், ஆனால் நன்னடத்தை மரியாதையைத் தரும். பணிவாக இருங்கள். நமது பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்று நமக்குத் தெரிவதில்லை. ஆகவே, எப்போதும் பணிவாகவும், கனிவாகவும் இருங்கள், உங்களுக்குத் தேவையானது பொறுமை. உங்கள் மன அமைதிக்கான சாவியை மற்றவர்கள் வைத்திருக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் காலம் கொண்டு வந்து சேர்க்கும்.

உவரி கடற்கரை - திருநெல்வேலி மாவட்டம் !!!

 உவரி கடற்கரை - திருநெல்வேலி மாவட்டம் !!!

Uvari - Tirunelveli District !!! #uvari #tirunelvelidistrict



#எனதுசுவடு_பகுதி93

 #எனதுசுவடு_பகுதி93

During our #MadraslawCollege days 1970s

 During our #MadraslawCollege days 1970s




#தகுதியேதடை இங்கு

 #தகுதியேதடை இங்கு



தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...