Monday, April 6, 2026

feb 19


 

Gopal Krishna Gokhale CIE (listenⓘ [ˈɡoːpaːl ˈkrɪʂɳə ˈɡoːkʰleː] 9 May 1866 – 19 February 1915)

 Gopal Krishna Gokhale CIE (listenⓘ [ˈɡoːpaːl ˈkrɪʂɳə ˈɡoːkʰleː] 9 May 1866 – 19 February 1915) was an Indian political leader and a social reformer during the Indian independence movement, and the political mentor of Indian freedom fighter Mahatma Gandhi.




பாரதிய ஜனதா கட்சி வரும் தேர்தலில்

  ,, கட்சி சார்பாக ஒரு இஸ்லாமிய நபரை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டுமென அனைத்து இஸ்லாமிய சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றனர் .  பரீசிலினை செய்யுமாறு கேட்டுயுள்ளனர்…. நல்ல விடயம்.

#சிலநினைவுகளசிலமனிதர்கள……

 #சிலநினைவுகளசிலமனிதர்கள……

இன்றைய தினம் (18-2-2026) வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் சிந்தனை சிற்பி திரு. சிங்கார வேலர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருவெற்றியூரில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றேன் . 1998 நாடளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக- மதிமுக- பாமக கூட்டணியில் வட சென்னையை எனக்கு ஒதுக்கியும் எனக்கு மறுக்கப்பட்டது. அப்போது இதே இடத்தில் கூட்டணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் பேச அழைக்கப்பட்டு என்னை அறிமுகப்படுத்தினார். சில நினைவுகள சில மனிதர்கள…… நல்ல நேர்மையான மனிதர்கள தங்கள் பற்றி சொல்பவர்கள் நீண்ட காலம் வாழட்டும். வாழ்க அவர்களின் திருப்பணி…

யார் யாருக்கு எதுஎது எப்படியெப்படி நடக்கனம்னு இருக்கோ அதது அப்படித்தான் நடக்கும்..

 யார் யாருக்கு எதுஎது எப்படியெப்படி நடக்கனம்னு இருக்கோ அதது அப்படித்தான் நடக்கும்..

feb 18



 

அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6

 அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6 முறை ஆட்சியில் இருந்து நிதி சுதந்திரத்திற்கு எந்த திட்டங்களையும் முயற்சிக்காமல் முன்னெடுக்காமல் இத்தனை கால அரசியல் அனுபவம் கொண்ட கட்சியின் ஆட்சியின் தலைவர் இப்படி பேசுவது ஏற்புடையது அல்ல 2014 வரை நீங்கள் கை காட்டியவரே பிரதமராக வந்துள்ளார் என்று பெருமை பேசினீர்களே அப்போதெல்லாம் நிதி உரிமையை சரியாக பெற்று தமிழகத்தை வளப்படுத்தியிருக்கலாமே அப்போது இருந்ததை விட இப்போது தான் அதிக நிதி தரப்படுகிறது என்பதை பல்வேறு தரவுகளின் மூலம் உறுதி செய்துள்ளனர் நிதி சுதந்திரத்தை அடைய பலன் தரும் திட்டங்களை செயல்படுத்தாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இப்படி பாடிய பாட்டையே பாடுவீர்களோ




feb 19