Thursday, May 28, 2026

MSY 15


 

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS)

 டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, தனது நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை (மே 15) குற்றம் சாட்டினார்.

இரானுடனான போருக்கு மத்தியில் தங்களது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேல் ஒரு நாளைக்கு முன்புதான் கூறியிருந்தது. இருப்பினும், இஸ்ரேலின் கூற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரித்தது. இவை அனைத்தும் நடக்கும் போது இரானிய வெளியுறவு அமைச்சர் டெல்லியில் இருந்தார். இஸ்ரேல் அதன் 'செயல்களுக்கு' பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.



என்றைக்காவது ஊழலை ஒழிப்பேன்,

 என்றைக்காவது ஊழலை ஒழிப்பேன், கஞ்சாவை ஒழிப்பேன், கள்ளச்சாராயத்தை ஒழிப்பேன்னு பேசியிருக்கானா ? இந்த ஸ்டாலின் குடும்பத்தார்… சனதானத்தை பற்றி

தெறிய இந்த அறிவற்ற மனிதர்கள்தான் அதை ஒழிக்க போகிறாளாம்.



வாழ்க்கையில் எந்த சொந்த பந்தமுமின்றி,

வாழ்க்கையில் எந்த சொந்த பந்தமுமின்றி,எவராலோ நாம் ஈர்க்கப்பட்டு ,எவர் அன்பாலோ திசைதிருப்பப்படுவது நடக்கத்தான் செய்கிறது.எந்தத் தனிமுயற்சியும் இன்றி இயல்பாய் சிலர் செய்யும் உதவி மிகப்பெரிய உந்துதலாக மாறுகிறது.

Kerala Politics:

 Kerala Politics: Senior Congress leader Ramesh Chennithala, six-time MLA from Haripad and former home minister, misses Kerala CM post as V D Satheesan is chosen. Despite experience and seniority, Chennithala may skip the legislature party meeting in protest. My contemporary, we were in NSUI , Congress Students wing during Indira Gandhi ’s period 1970s

ebx.sh/ua4xCw #RameshChennithala #keralapoltics

Uploading: 50632 of 50632 bytes uploaded.


#மதிமுகபுத்திசிகாமணிகளுக்கு…

 #மதிமுகபுத்திசிகாமணிகளுக்கு

ஆதாரம் இல்லாமல் என்னிடம பேச வேண்டாம் ——————————————————— நேற்று செண்பகவல்லி அணை உடைப்பு குறித்து வாசுதேவ நல்லூர் பகுதி மக்களின் முக நூல் முறையீட்டைப் பதிவு செய்திருந்தேன். பார்டர் எல்லை பாலசிங்கம் அவர்களின் பதிவையும் எடுத்துப் போட்டு இருந்தேன். நேற்றுப் பிறந்த மதிமுக வைச் சேர்ந்த அரைவேக்காடுகள் நீ என்ன செண்பகவல்லி அணைக்குப் பிடுங்கினாய் என்று பின்னூட்டம் போட்டார்கள்! அட அறிவு கெட்ட அரைவேக்காடுகளே! கடந்த காலங்களில் நான் என்ன பிடிங்கினேன் என்பதைத் தினமணிச் செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருந்தால் தானே உங்களுக்குத் தெரியும்! அந்த செய்திகளைப் பார்த்து இருந்தால் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்! எதுவும் தெரியாது!வரலாறும் தெரியாது! தன்னை சுற்றி நடக்கின்ற சம்பவங்கள் ஒன்றும் புரியாது! ஒரு பின்னூட்டம் போட்டு விட்டுப் பெரிய புரட்சிக்காரர்கள் மாதிரித் திரிவது! நான் அந்த அணை உடைப்பு சம்பந்தமாக எத்தனை முறை தாவாவும் வழக்கும் தொடுத்து இருக்கிறேன் சங்கரன் கோவிலிலும் வாசுதேவநல்லூரிலும் கலந்துகொண்டு நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்…... எதையும் தெரியாத இவர்கள் எல்லாம் இரண்டாயிரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருப்பார்கள். 70 80களில் வைகோவிற்கு நான் செய்த உதவிகள் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்? அவ்வளவு உடனிருந்தும் செயலாற்றியும் வைகோ எனக்கு ஒன்றும் செய்யவில்லையே? ஒரு கருத்தைச் சொல்லுகிற நேர்மையும் திட சித்தமும் உள்ள என்னிடம் நீ என்ன புடுங்கினாய் என்று கேட்பதற்கு உங்களைப் போன்ற முட்டாள்கள் தேவையில்லை! வரலாறு தெரிந்தவர்கள் அரசியல் புரிந்தவர்கள் யாரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க மாட்டார்கள்! உங்களின் இந்த அரைக் கூச்சல்கள் வெற்று வேட்டுத்தனமாக ஊரில் வேலை அற்றுத் திரிந்து கொண்டு அதற்காக எதையாவது சொல்லிக்கொண்டு திரிவதற்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை! அப்புறம் எனக்கு தெரிந்தவற்றை அடுக்கு அடுக்காக வெளியில் சொன்னால் வைகோ முதல் யாரும் தாங்க மாட்டீர்கள்? அவ்வளவு தரவுகள் உள்ளன. 1)dinamani.com/tenkasi/2025/J… •••• 2) dinamani.com/all-editions/e#செண்பகவல்லிஅணை #shenbagavallidam #waterresoure #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு‌.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.

 திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு‌.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.

1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம். 2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது. 3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது 4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது. 5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது. 6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!! 7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது 8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!! 9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது 10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது 11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc

MSY 15