சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை..
கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்Friday, June 26, 2026
#Goafreedomstruggle. by Socialist leader Ram Manohar #Lohia
#Goafreedomstruggle. by Socialist leader Ram Manohar #Lohia
Today June 18, eighty years ago, His followers, George Fernandes, Janeshwar Mishra, Mulayam Singh Yadav were did important role…தகுதியில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் பெருமரியாதையும் தகுதியானவர்களுக்கு மறுக்கப்படும் மரியாதையும் பயனற்றது.
தகுதியில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் பெருமரியாதையும் தகுதியானவர்களுக்கு மறுக்கப்படும் மரியாதையும் பயனற்றது.
ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன.
ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒரு இலை மரத்திலிருந்த போதும், அது தனியானது தான், மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் தனியானது தான் உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கின்றோம்? அதைத்தான் இலைகள் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன..
வைகோவின் ஆற்றல் மற்றும் முகராசி எல்லாம் அளவிட முடியாதவை.
வைகோவின் ஆற்றல் மற்றும் முகராசி எல்லாம் அளவிட முடியாதவை.
ஆட்சியில் பங்கு நாங்கள் கேட்கவில்லை என்றார், ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்றார், என் இறுதி மூச்சு வரை ஸ்டாலினைக் காப்பாற்றுவேன் என்று கருணாநிதிக்கு உறுதி அளித்துள்ளேன் என்றார், எல்லா சீட்டுகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார், திமுக கூட்டணியில் எவரும் தவேகவை ஆதரிக்கவில்லை என்றார்… என்றும் இனி திமுக கூட்டணி என்றார் இன்று,வைகோ விஜய் அவர்களை ஒபாமா வுக்கு ஒப்பிட்டு பேசுறாரு . ஆற்றல் படைத்தவர் ஜெயலலிதாவுக்காக கலைஞருக்குகாக விஜயகாந்துக்குகாக திருமாவளவன் நல்லகண்ணு சங்கரய்யா ராகுல் காந்திக்காக வாஜ்பாய் மோடிக்காக இப்படி கொடுத்த ........ கூவுவதை விட அதிக கூவும் வல்லமை படைத்த வாய் திறந்த வள்ளல் திறந்தால் புகழ்ச்சி மழையில் பெருமையோடு என்றும் பேசும் வல்லமை உங்களால் எங்களுக்கும் தாரயோ . ... நம்பி பாதிக்கபட்ட பாழாய்போன மனிதன் மேற்கண்டவாறு பேசி ஏவி விட்டார் என்பது உண்மை … எல்லாம் சுய நலம்
Subscribe to:
Posts (Atom)
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்