Tuesday, September 8, 2026
நேற்று மாலை லோக்பவன்யில்@ (கவர்னர் மாளிகையில்)
நேற்று மாலை லோக்பவன்யில்@ (கவர்னர் மாளிகையில்) குடியரசுத் முன்னாள் துணைத் தலைவர் திரு வெங்கைய நாயுடு அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது!
அவரது சுயசரிதை நூல் ஏற்கனவே ஆங்கிலம் மூலத்தில் ஹிந்தி தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்த்து வந்திருக்கிறது. அந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்த பணி குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சில ஆலோசனைகளைச் சொன்னார்! கேட்டுக்கொண்டேன்! பிறகு அவர் குறித்த நினைவுகளை எல்லாம் நான் பகிர்ந்து கொண்டேன். எனது கல்லூரி நாட்களில் , இந்திரா காந்தி யின அவசரகாலத்தின்் போது சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் தனது திறமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த தென்ட்டி விஸ்வநாதம் அவர்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து உடன் சென்னை வந்தது பெருந்தலைவர் காமராஜரை கலைஞரை சந்திக்க பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே நீயூ ஆவடித் தெருவில் இருந்து அவர்களையெல்லாம் அழைத்து நான வந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் அடிக்கடி நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து படங்கள் பார்த்தது தமிழக அரசியல் சூழல்களைக் கவனத்தில் கொண்டது முதல் பிறகு பல்வேறு அரசியல் நிலைமைகள் வரை பேசிக் கொண்டிருந்தோம். #bjp #venkiahnaidu #thenativiswanatham #tamilnadupolitics #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpostஇங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..
இங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..அது நம் உயிருக்கும் மேலானவர்களிடம் கூட வெளிப்படுத்த முடியாத இருள் நிறைந்த பக்கங்களை கொண்டவையாக இருக்கிறது.. அதில் நல்லது கெட்டது எல்லாம் கலந்துதான் இருக்கும்.அதை எதற்காகவும் இங்கே யாரும் விட்டுத் தர முடியாது. ஏன் தெரியுமா? தீர்ப்பெழுதும் கண்களற்ற ஓர் உலகில் வாழவே நம் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது . ஏன் என்றால் நம்மால் அங்கு தான் விருப்பம் போல் செயல்பட முடியும்..
🏛️ 𝐆𝐫𝐚𝐧𝐝𝐞𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝟏𝟗𝟐𝟎𝐬: 𝐓𝐡𝐢𝐫𝐮𝐦𝐚𝐥𝐚𝐢 𝐍𝐚𝐲𝐚𝐤 𝐏𝐚𝐥𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐑𝐚𝐫𝐞 𝐅𝐫𝐞𝐧𝐜𝐡 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞𝐬
🏛️ 𝐆𝐫𝐚𝐧𝐝𝐞𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝟏𝟗𝟐𝟎𝐬: 𝐓𝐡𝐢𝐫𝐮𝐦𝐚𝐥𝐚𝐢 𝐍𝐚𝐲𝐚𝐤 𝐏𝐚𝐥𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐑𝐚𝐫𝐞 𝐅𝐫𝐞𝐧𝐜𝐡 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞𝐬
சுமார் 1920-களில் #மதுரை_திருமலைநாயக்கர்அரண்மனையின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பைப் பதிவு செய்த ஒரு அரிய ஆவணம்! ஜி. லாகுவாக் (G. Lacouague) என்பவரால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தின் இந்தப் பக்கத்தில், "மதுரையின் முன்னாள் மகாராஜாக்களின் அரண்மனை" என்ற தலைப்பில் ஒரு பழமையான புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த நிழற்படம் அரண்மனையின் பிரம்மாண்டமான உள் முற்றம், அதன் உலகப் புகழ்பெற்ற மாபெரும் தூண்கள் மற்றும் இந்தோ-சாராசெனிக் பாணியிலான வளைவுகளைக் காட்டுகிறது. அரண்மனைப் படிகளில் மக்கள் அமர்ந்திருக்கும் இக்காட்சி, 1920-களில் இந்த வரலாற்றுச் சின்னம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிலும், சர்வதேச ஆவணங்களிலும் பதிவாகியுள்ளது என்பதை விளக்குகிறது. A remarkable archival document recording the 17th-century #ThirumalaiNayakkarPalace in #Madurai, Tamil Nadu, during the c. 1920s. This vintage book page, written in French by G. Lacouague, features a rare photograph titled "The palace of the former Maha Rajahs of Madurai". The image captures the palace's grand courtyard, showcasing its massive, smoothly plastered pillars, multi-foliated Indo-Saracenic arches, and classical architectural elements. On the steps, local residents rest amidst potted plants, providing a unique look at how this historic monument intersected with daily public life and international documentation during the 1920s. #Madurai #NayakDynasty #IndoSaracenic #tamilhistory #HistoricalPhotography
Subscribe to:
Posts (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...