Saturday, December 31, 2022

பண வீக்கம், பணப்புழக்கம்.

நாம் அடிக்கடி கேள்விப்படும் பொருளாதாரம் சார்ந்த சொற்கள் பண வீக்கம், பணப்புழக்கம்.
 இதில் பணவீக்கம் என்றால் பணம் கைமாறாமல் ஒரு சில இடங்களில் முடங்கி கிடப்பது என்று நினைப்பவர்கள் அதிகம். உண்மையில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியுடன் தொடர்புடையது பண வீக்கம். பணத்தை வைத்தை நாம் பொருள்களை வாங்குகிறோம். உற்பத்தி குறையும்போது ஏற்கெனவே உள்ள பணத்தின் மதிப்பு அதற்கு ஏற்ப குறைந்துவிடுகிறது. விலையேற்றம் ஏற்படுகிறது. உற்பத்தியின் அளவை விட பணத்தின் அளவு அதிகமாக இருப்பதால்,  அதை பணவீக்கம் என்கிறோம். 
பணப்புழக்கம் என்பது பணப் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. பணம் ஒரு சில இடங்களில் மட்டும் தேங்கிக் கிடக்காமல், பலருடைய கைகளுக்கு மாறிச் செல்வது. இந்தப் பணப்புழக்கம் அதிகரித்தால்,  நாட்டின் பொருளாதாரநிலை மேம்பட்டிருக்கிறது என்று பொருள். பணம் சிலருடைய கைகளில் முடங்கிக் கிடந்தால் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதிக பட்சம் மதிப்பு பணம் தாளில் அச்சிடபட்டு paper currency என்கிறோம். எனவே இது running notes ஆக பழகத்திற்க்கு எளிது. சிறிய மதிப்புள்ளவை காசுகளாக உள்ளன.
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி. 29.12.2022 - இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி மக்களிடம் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ.31.27 லட்சம் கோடி. பணப்புழக்கம் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. 
 நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.  அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்குச் சென்றடையாமல்,  ஒரு சிலர் மட்டுமே வளர்ச்சி அடைந்தால், அந்த வளர்ச்சி சிறப்பானதல்ல. இந்த உள்ளடக்கிய வளர்ச்சி இல்லாமல் போகும்போது அல்லது குறைவாக இருக்கும்போது, நாட்டில் பணப்புழக்கம் குறைந்து கொண்டே போகும். தற்போது உள்ள பணப்புழக்கம் குறித்த தகவல்கள் அதையே நமக்குத் தெரிவிக்கின்றன.
  ஏற்கெனவே இங்கு பல ஆண்டுகாலமாக உள்ள தொழில்களைப் புறக்கணித்தல், பெரும் தொழில்நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தல், அளவற்ற அந்நிய முதலீடுகளை வரவேற்றல்,  இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் ஆகியவற்றுக்குப் பதிலாக, எல்லாரையும் உள்ளடக்கிய மக்கள் பொருளாதாரம் என்ற கோணத்தில் அரசுகள் செயல்பட்டால், பணப்புழக்கம் அதிகரிப்பதோடு, சாமான்ய மக்களின் வாழ்க்கை செழிப்படையும். இதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

Conference of Indian History Congress-81 இந்திய வரலாற்று காங்கிரஸ்- December 2022.@MMC தமிழகத்தைச் சார்ந்த கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சத்யநாத ஐயர், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழர் வரலாறு எழுதிய பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசுவாமி போன்ற பலர் திராவிட இயல்பை கொண்டவரகள்தான். பின் ஏன் இவர்கள் பெயர் இல்லை.‬

Conference of Indian History Congress-81 இந்திய வரலாற்று காங்கிரஸ்- December 2022.@MMC தமிழகத்தைச் சார்ந்த கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சத்யநாத ஐயர், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழர் வரலாறு எழுதிய பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசுவாமி போன்ற பலர் திராவிட இயல்பை கொண்டவரகள்தான். பின் ஏன்  இவர்கள் பெயர் இல்லை.‬
—————————————  
சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் Conference of Indian History Congress இந்தி ய வரலாற்று காங்கிரசின்  81 ஆவது மாநாடு நடந்துள்ளது.  அதில் கலந்து கொண்டு  தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் பேசியுள்ளார். அவரின் பேச்சின் சுருக்கம் ‘தீக்கதிர்’ நாளிதழில் வெளிவந்துள்ளது.  

அவருடைய பேச்சில் மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷ்யம், ராகுல சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, கே.பி.ஜெய்ஸ்வால் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

‪தமிழகத்தைச் சார்ந்த கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சத்யநாத ஐயர், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழர் வரலாறு எழுதிய பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசுவாமி, மு. ராகவயங்கர்  போன்ற பலர் திராவிட இயல்பை கொண்டவரகள்தான். பின் ஏன்  இவர்கள் பெயர் இல்லை.‬

இது முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா? அல்லது அவர் பேசிய பேச்சை எழுதித் தயாரித்தவர்களுக்கு இது  தெரியவில்லையா? என்று தெரியவில்லை.


வரலாறு  தெற்கே இருந்து எழுத வேண்டும் எனபது நீண்ட கால நமது கோரிக்கை ஆகும்.

நான் 1980கள் இருந்து தொடர்ந்து பல காலமாக தினமணியில் பின்பு மற்றும் சமூக வலைதளங்களில் வரலாறு  தெற்கே (தமிழகம்)இருந்து எழுத வேண்டும் எழுதி  வருகிறேன்.

ஆனால் தமிழக தென்னிந்திய வரலாற்றைப் படைத்த கே.கே.பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரிகள். சத்தியநாத ஐயர், பி.டி. சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசாமி,  மு. இராகவையங்கார்  போன்ற பலரை பற்றி  முதல்வர் பேச்சில் குறிப்பிடாமல் போனதுதான் கவலையான செய்தி. 

இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழக, தென்னிந்திய வரலாறு பற்றி பேசுவது இயலாது அல்லவா?பிறகு, வரலாறு  எப்படி தெற்கே இருந்து எழுத முடியும?. இதில் அக்கறை காட்டாமல் எப்படி முடியும்?

Tamil Nadu Chief Minister M K Stalin recently delivered the inaugural address at the 81st Conference of Indian History Congress held at the Madras Christian College. A transcript of his speech was published in the Tamil daily Theekadhir. 

In his speech, while talking about veteran historians the Chief Minister had mentioned the names of DD Kosambi, RS Sharma, Romila Thapar, Bipin Chandra, AL Bhashyam, Rahul Sangruthiyayan, Devi Prasad Chattaopadhyay and KP Jaiswal.

However, curiously he did not mention the names of historians, who worked predominantly in Tamil Nadu, such as KK Pillai, Neelakanda Shastri, Satyanatha Iyer, T. V. Sadasiva Pandarathar, PT Srinivasa Iyengar, RC Majumdar and Ananda Kumaraswamy, who wrote the book “Tamil History”.  Why have these historians not grabbed the attention of the Chief Minister? And also how the ‘ghost writer’, who must have written the CM’s speech, had missed them?

#Conference_of_Indian_History_Congress-81 #இந்திய_வரலாற்று_காங்கிரஸ்
#Chennai
IndianHistoryCongress Ihc

Madras_christian_college

#Conference_of_Indian_History_Congress

#வரலாறு_தெற்கே_இருந்து_எழுதவேண்டும்

#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#K.S.Radhakrishnan
#ksrpost
31-12-2022.

Friday, December 30, 2022

Actions speak louder than everything!

இங்கு பலர் நல்லதோ/ கெட்டதோ/ செத்தா அடேயப்பா உலகமே ஸ்தம்பிக்கனும்என எண்ணுபவர்கள் தான் இருக்கின்றனர்.
Actions speak louder than everything!
#ksrpost
30-12-2022.

இப்படியாக தொடர்ந்து இரண்டு மாதங்களாக நண்பர்களின் பதிவுகளுக்கு.. மிக்க நன்றி…

இப்படியாக தொடர்ந்து  இரண்டு மாதங்களாக நண்பர்களின் பதிவுகளுக்கு.. மிக்க நன்றி…
———————————————————-
 🙏🤝👍 சிறப்பு !அருமையான அபூர்வமான வரலாற்று தகவல்கள் . மதிப்பிற்குரிய சகோதரர் கே எஸ் ஆர் அவர்கள் தமிழக ;திராவிட அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறார். தமிழகத்தின் அனைத்து ஜீவாதார பிரச்சனைகளிலும் அவருடைய பங்களிப்பு நிச்சயம் உண்டு.  ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும் முல்லை பெரியார் பிரச்சினையாகட்டும் தமிழகத்தின் எல்லை பிரச்சினையாக இருக்கட்டும் எதுவானாலும் அவரின் முக்கிய பங்களிப்பு இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். சமரசம் அற்ற வாழ்வு என்பது ஒரு மனிதனின் உயர்வை எப்படி தடுக்கும் என்பதற்கு சகோதரர் கே எஸ் ஆர் அவர்களின் அரசியல் வாழ்வு ஒரு  உதாரணம் . அவருடைய அறிவை ஆற்றலை தகுதியை திறமையை முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆனால் அவருக்குரிய அங்கீகாரத்தை எவரும் வழங்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.எப்படியும் வாழலாம் என்ற நிலையிலிருந்து மாறி இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நெறியோடு வாழ்பவர்கள் அரசியல் ரீதியிலான உச்சத்தை தொடுவது எத்தகைய சிரமம் என்பதை அவருடைய கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்வு நமக்கு தெளிவு படுத்துகிறது. ஆனாலும் இன்னும் இந்த மண் சார்ந்த மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுத்து அவர் செயலாற்றி வருவது வரவேற்கத்தக்கது .பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் சகோதரா !நன்றி !-
என்றும் அன்புடன், 
துரை கருணா

+91 89393 07294

வாழ்க்கையில்ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வாழ்க்கையில்ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

(இதுதான் வாழ்க்கை-
படையப்பா படத்துக்கு சென்சாரில் எதிர் வினை இருந்தது.1999 ஏப்-அல்ல அடியேன் அந்த குழுவில்   சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றேன்.மறுநாள் செய்தியானது)

*ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விவகாரம்*

*ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விவகாரம்*
—————————————
. இந்தியாவின் தனியார் வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ள வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளில் சேர்த்து அதற்கு 5,275 கிளைகள் இருக்கின்றன. வங்கியின் சொத்து மதிப்பு 17 லட்சத்து 52 ஆயிரத்து 637 கோடி. அதைப் போலவே இந்த வங்கியின் வாராக் கடனும் அதிகம். 2 லட்சம் கோடி.
  பெரிய பெரிய தொழில்நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் திரும்ப வரவில்லை என்று வங்கியின் சார்பில் கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு வங்கியில் கடன் கேட்டால், ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள். நகை, சொத்து தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கேட்பார்கள். ஆனால் 2012 ஆம் ஆண்டு 3,250  கோடி ரூபாயைக் கடனாக இந்த வங்கியில் மிக எளிதாக வாங்கியிருக்கிறார் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்.   
   ஏற்கெனவே ஸ்டேட் வங்கி போன்றவற்றில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே கடன் பெற்று திருப்பித் தராமல் வேணுகோபால் தூத் மோசடி செய்திருக்கிறார். இது எல்லாருக்கும் தெரிந்திருந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கடனை வாராக் கடன் என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சார் அறிவித்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று எல்லாரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சில உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
  சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார்  ‘நு பவர் ரினுவபிள் பிரைவேட் லிமிடெட் ’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் வேணுகோபால் தூத்திடம் இருந்து ரூ.64 கோடியை லஞ்சமாகப் பெற்றிருக்கிறது என்பது தெரிய வந்தது. வேணுகோபால் தூத்திடம் மட்டுமல்ல, பல பெரிய பெரிய நிறுவனங்களிடம் 10 சதவிகிதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடன்களை வாராக் கடன் பட்டியிலில் சேர்த்திருக்கிறார் சாந்தா கோச்சார். 
 இதனால் 2018 - இல்  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சிஇஓ பொறுப்பிலிருந்து சாந்தா கோச்சார் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.   சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து கடந்த 24.12.2022 ஆம் தேதி மும்பை ஜி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் செய்திருக்கிறது.
 சாந்தா கோச்சாரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் நெருங்கிய  நண்பர்கள் என்பதால், வேணுகோபால் தூத்திற்கு கடன் வழங்கும்படி ப.சிதம்பரம் சொல்லியிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது என தகவல். என்னவோ நடக்குது உலகத்திலே...!
#ksrpost
30-12-2022.

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன் #கேஎஸ்ஆர் #தமிழக அரசியல் நினைவுகள் #திமுக

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல் நினைவுகள் 
#திமுக
#DMK
#ksrpost
30-12-2022.

https://youtu.be/y6w4ptiQ6EY

Original copy of #TheConstitutionOfIndiaof India.

Today morning,my reading
Original copy of #TheConstitutionOfIndiaof India.
—————————————
The Constituent Assembly of India was elected to frame the Constitution of India. It was elected by the 'Provincial Assembly'. Following India's independence from the British rule in 1947, its members served as the nation's first Parliament as the 'Provisional Parliament of India'. The Constituent Assembly member M.C. Veerabahu from  Tuticorin, Tamilnadu signed in Tamil . 

இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்திய அரசியலமைப்பு அவை. தேர்ந்தெடுக்கப்பட்டது . இது 'மாகாண அவையால்' தேர்ந்தெடுக்கப்பட்டது. 1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து , அதன் உறுப்பினர்கள் நாட்டின் முதல் நாடாளுமன்றமாக 'இந்தியாவின் தற்காலிக நாடாளுமன்றமாக' பணியாற்றினார்கள். இதன் உறுப்பினர் தூத்துக்குடி விடுதலை போராட்ட வீரர் மு.சி. வீரபாகு மட்டும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.




#Basic_Structure

The concept of ‘basic structure’ came into existence in the landmark judgment in the Kesavananda Bharati vs State of Kerala case (1973) 47 years ago.  

The term Basic Structure is not mentioned in the Constitution. It is a Judicial innovation. This doctrine was laid down in Keshavananda Bharati Case ( 1973 ) and it is evolving since then. 

From various judgements of the Supreme Court, we can say it refers to the Basic Ingredients of the constitution e.g. Judicial Review, Principle of Equality etc.

● Meaning:

Basic and fundamental provisions which constitute basic and core building blocks of constitution.

Judicially innovated doctrine – forwarded in Kesavananda Bharti case 1973.

“Basic structure” term does not mentioned in the constitution.

However, Supreme Court is yet to define or clarify as to what constitutes the ‘basic structure’ of the Constitution.

● Origin And Evolution Of Basic Structure Doctrine:
 
● Shankari Prasad case 1951:

Question of amenability of FUNDAMENTAL RIGHTS under Art 368; challenged first CAA (Fundamental Right to Property) 1951.

Parliament can abridge or take away any of the FR by enacting a constitutional amendment act and such a law will not be void under 13 (‘law’ in Art. 13 includes only ordinary laws and not constituent laws)

● Golakhnath case 1967

SC ruled that the FR as ‘transcendental and immutable’ position

Hence, the Parliament cannot abridge or take away any of fundamental rights.

● 24th CAA 1971

Asserted parliament has the power to abridge or take away any of the FR under Art. 368 and such an act will be out of ambit of meaning of ‘law’ under Art 13.

● Kesavananda Bharati case 1973:

Overruled its judgement in the Golak Nath case (1967).

Stated that Parliament is empowered to abridge or take away any of the FR.

Laid down a new doctrine of the ‘basic structure’ of the Constitution.

Ruled that the constituent power of Parliament under Art. 368 does not enable it to alter the ‘basic structure’ of the Constitution.

Parliament cannot abridge or take away a Fundamental Right that forms a part of the ‘basic structure’ of the Constitution.

● Effects Of Kesavananda Bharti Case:

It has set specific limits to the Parliament’s power to amend the Constitution.

It allows the Parliament to amend any and all parts of the Constitution subject to basic structure.

It places the Judiciary as the final authority in deciding if an amendment violates basic structure and what constitutes the basic structure.

● Indira Nehru Gandhi case 1975:

Doctrine of basic structure of the constitution was

42nd CAA 1976 –

Amended Art. 368 – no limitation on the constituent power of PARLIAMENT.

Any amendment cannot be questioned in any court on any ground.

● Minerva mills case 1980 –

Invalidated provisions of 42nd CAA as it excluded judicial review (basic feature)

Limited amendment power of parliament is part of basic structure.

PARLIAMENT cannot expand its amending power under article 368 into unlimited.

● Waman Rao case 1981-

SC clarified that doctrine would be apply to constitutional amendments enacted after April 24, 1973 (Kesavananda Bharati case) (Including 9th schedule)

● Present position

Parliament (under Art. 368) can amend any part of the Constitution including the FUNDAMENTAL RIGHTS subject to the ‘basic structure’ doctrine.
 
● Components/Elements – from Judicial Pronouncements

● Kesavananda Bharati case

Chief Justice Sikri, CJI:

Supremacy of the Constitution

Republican and democratic form of government

Secular character of the Constitution

Separation of powers between the legislature, executive and the judiciary

Federal character of the Constitution

● Justices Shelat, J. and Grover, J.:

1. The mandate to build a welfare state contained in the Directive Principles of State Policy.

2. Unity and integrity of the nation

3. Sovereignty of the country
 
● Justices Hegde, J. and Mukherjea, J.:

1. Democratic character of the polity

2. Unity of the country

3. Essential features of the individual freedoms secured to the citizens

4. Mandate to build a welfare state Unity and integrity of the nation
 
● Justice Jaganmohan Reddy, J.:

1. Equality of status and the opportunity

2. Sovereign democratic republic

3. Justice – social, economic and political

4. Liberty of thought, expression, belief, faith and worship
 
● Indira Nehru Gandhi v. Raj Narain, 1975:

Justice H.R. Khanna:

Democracy is a basic feature of the Constitution and includes free and fair elections.
 
● Justice K.K. Thomas :

Power of judicial review is an essential feature.
 
● Justice Y.V. Chandrachud:

Sovereign democratic republic status

Equality of status and opportunity of an individual

Secularism and freedom of conscience and religion

Government of laws and not of men i.e. the rule of law
 
● Nachane, Ashwini Shivram v. State of Maharashtra, 1998:

The doctrine of equality enshrined in Art.14 of the Constitution, which is the basis of the Rule of Law, is the basic feature of the Constitution.

● Raghunath Rao v. Union of India case, 1993:

The unity and integrity of the nation and Parliamentary system.
 
● Bommai v. Union of India,1994 and Poudyal v.Union of India, 1994:

Secularism and “Democracy and Federalism are essential features of our Constitution and are part of its basic structure.”
 
● Sampath Kumar v. Union of India (1987), L.Chandrakumar v. Union of India (1997), Waman Rao v. Union of India(1981), Subhesh Sharma v. Union of India (1991), Minerva Mills v.Union of India(1980):

“Judicial review is a part of the basic constitutional structure and one of the basic features of the essential Indian Constitutional Policy.” Several Articles in the Constitution, such as Arts.32, 136, 226 and 227, guarantee judicial review of legislation and administrative action.
 
● Kihoto hollohan Vs. Zachillhu, 1992:

Democracy is a part of thebasic structure of our Constitution, and rule of law; and free and fair elections are basic features of democracy.
 
● Chandra Kumar v. Union of India (1997):

Chief Justice Sikri

The supremacy of the constitution.

A republican and democratic form of government.

The secular character of the Constitution.

Maintenance of the separation of powers.

The federal character of the Constitution.
 
● Justices Shelat and Grover

Maintenance of the unity and integrity of India

The sovereignty of the country

The sovereignty of India

The democratic character of the polity

The unity of the country

Essential features of individual freedoms

The mandate to build a welfare state

In a plethora of various other cases:

Independence of judiciary is a basic feature of the Constitution as it is the sine qua non of democracy
 
● Criticism of Basic Structure:

No constitutional basis and amounts to rewriting of constitution.

The doctrine does not have a textual basis. There is no provision stipulating that this Constitution has a basic structure and that this structure is beyond the competence of amending power.

It is an illegitimate infringement of judiciary on principal of majority rule.

The attempt by a constitutional court to review the substance of the constitutional amendments would be dangerous for a democratic system in which the amending power belongs to the people or its representatives, not to judges.

What constitutes basic structure is matter of subjectivity.

Each judge defines the basic structure concept according to his own subjective satisfaction. This leads to the fact that the validity of invalidity of the Constitution Amendment lies on the personal preference of each judge and the judges will acquire the power to amend the Constitution

Translates judiciary into third decisive chamber of parliament.

Amending the Constitution is the duty of the two houses of the Parliament. But by invoking the basic strcuture doctrine the Judiciary 
acts as the third house and thereby renders the work done by the Parliament meaningless.

Amending the Constitution even to change the original intention of the Constitution framers,

An amendment to a Constitution in present times may be necessary even to change the original intention of the Constitution framers, which may not augur well for the subsequent generation which is to work with the Constitution. Therefore to hold that an amendment not falling in the line with the original intention of the founding fathers is not valid.
 
● Significance & Arguments in Favour of Basic Structure:

The Basic Struccture doctrine is one of the biggest contributions of Indian Judiciary to theory of constitutionalism.

The doctrine has helped in maintaining supremacy of the Constitution and has prevented its destruction by a temporary majority in Parliament.

Seeks to preserve constitutional principles and basic ideals envisioned by founding fathers.

Privileges uncertain democracy over certain tyranny.

It acts as a limitation upon the constituent power and has helped in arresting the forces which may destabilize the democracy. 

Parliament does not and should not have an unlimited power to amend the Constitution. This basic structure doctrine, as future events showed, saved Indian democracy.

In the absence of the doctrine, India would most certainly have degenerated into a totalitarian State or had one-party rule. For example, the amendments that were made during the Emergency would have derailed the democratic set up of our Constitution.

Judiciary applied doctrine responsibly and threshold has set very high.

99th CAA 2015 of NJAC had struck down on grounds of violation of basic structure of constitution, doctrine applied almost gap of 35 years.

#polity
#basicstructureofconstitution #basicstructuredoctrine #basicstructure  #Constitution

#ksrpost
30-12-2022.


Thursday, December 29, 2022

கிரா Ki Ra

இன்று மாலை கையில் கிடைத்த பழைய  புகைப்படம;19 வயதில் கரிசல் இலக்கிய பிதாமகர் #கிராஅவர்களும் அவரின் துணைவியார் திருமதி. கணவதி அம்மா….
#கிரா நூற்றாண்டு
#ksrpost 
29-12-2022.




#எட்டப்பன் # எட்டையபுரம் நினைவுகள் Ettappan

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கே.எஸ்.ஆர்
#எட்டப்பன் 
# எட்டையபுரம் நினைவுகள் 
#ksrpost
29-12-2022.
https://www.youtube.com/watch?v=KS99QFVJeZU

ராமாயணத்தில்* உண்மையில் மறைக்கப்பட்ட நபர் யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளாதான்.

*ராமாயணத்தில்* உண்மையில் மறைக்கப்பட்ட நபர்  யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளாதான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள்  தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

   வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி.இவள் சத்ருக்கனை மணந்தவள்.

   இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! இதற்குத்தான் ஒரே வீட்டில் அக்கா, தங்கையைத் திருமணம் செய்து தருவதற்கு அந்தக் காலத்தில் மிகவும் தயங்குவார்கள். மேலும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும், தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

  காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குடிலுக்கு வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பான். அப்போது நித்திராதேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், "இதோ பார், நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்து கொள். உன்னை விட்டு விடுகிறேன்" என்கிறாள். உடனே லட்சுமணன், "நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வாள்" என்கிறான். நித்திராதேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

   அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான் லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை, கண்ணுக்குப் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை, கொல்ல முடிந்தது! அது எப்படி என்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்து வந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால் தான் அது சாத்தியமாயிற்று. ஊர்மிளாவின் உதவி என்பது நம்முடைய மூதாதையர்களின் கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய்விடும் தன்மையைக் கொண்டது.

  அதுமட்டுமல்ல, ராமனுடன் காட்டுக்குப் போவதற்கு முன், ஊர்மிளாவைப் பார்க்க வருகிறான் லட்சுமணன். அந்த சமயத்தில், அதாவது அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கும் போது, ஊர்மிளா தன்னை நன்கு சீவி முடித்து சிங்காரித்து, எல்லா அணிகலன்களையும் அணிந்து, பஞ்சணையில் ஒய்யாரமாக உட்காரந்திருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான் லட்சுமணன். மேலும்,  அரச போகங்களை ஆண்டு அனுபவிக்கத்தான் லட்சுமணனை அவள் மணந்து கொண்டதாகவும், எனவே லட்சுமணன் ராமனுடன் காட்டுக்குப் போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடிக்கிறாள்  ஊர்மிளா. 
வெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்ட லட்சுமணன், அவளைக் கடுமையாக ஏசி விட்டு, அவ்விடத்தை விட்டு விலகுகிறான்.

  லட்சுமணன் சென்ற அடுத்த கணமே ஊர்மிளா கேவிக்கேவி  அழுகிறாள். அதாவது  லட்சுமணன் தன்னை முழுக்க முழுக்க வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறாள். தன்னுடைய கணவன் ராமனுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் எந்த வித பங்கமும் வந்துவிடக்கூடாது, தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள் கிஞ்சித்தும் அவனது மனதில் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணமே அவளது மனதில் மேலோங்கி இருந்தது. 

  14 ஆண்டுகள் கழிந்து, ராமன் அயோத்தி வந்தபின், லட்சுமணனின் உதாசீனப் போக்கைக் கண்டு, சீதை  அதைப்பற்றி ஊர்மிளா விடம் விசாரிக்கிறாள். முதலில் அவள் எதையும் கூற மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணியான சீதையின் கண்ணீருக்கு இரங்கி, உண்மையை விளக்குகிறாள் ஊர்மிளா. பிரமித்துப் போன சீதை, தன்னைப் போன்ற ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது என்று உருகிப் போகிறாள். 

  இந்த விஷயத்தை, தன்னை தேரில் கொண்டு போய் காட்டில் விட வந்த லட்சுமணனிடம் கூறுகிறாள் சீதை. நொறுங்கிப் போகிறான் லட்சுமணன். தன்னை ராமன் கைவிட்டது போல் ஊர்மிளாவைக் கைவிட்டு விடாதே என்று கேட்டுக் கொள்கிறாள் சீதை. 

  ஊர்மிளாவைக் காண விரைகிறான் லட்சுமணன். அவளைக் கண்ட அடுத்த கணமே, அவள் தன் மனைவி தான் என்பதையும் மறந்து, அவளது கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறான் லட்சுமணன். இறுகப் பிடிக்கப்பட்ட அவளது பாதங்கள் லட்சுமணனின் கண்ணீரால் நனைகிறது....

 இப்படி இன்றும் நம் வாழ்க்கையிலும் நமக்குத் தெரியாமல் கூட சிலர் உதவி புரிந்திருப்பார்கள். அது கடைசி வரை தெரியாமலும் போகக் கூடும்!

Wednesday, December 28, 2022

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன் #கே.எஸ்.ஆர் #தமிழக அரசியல் நினைவுகள்

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கே.எஸ்.ஆர்
#தமிழக அரசியல் நினைவுகள் 
#திமுக
#DMK
#ksrpost
28-12-2022.

https://youtu.be/H-Sh8z9cRtY
28-12-2022

திமுக…

இன்றைய செய்தித்தாளில் கடலூர் திமுக எம்.பி. சொத்து ஏலம் குறித்து செய்தி வந்துள்ளது. இந்த கடலூர் எம்.பி., திண்டுக்கல் தொகுதி எம்.பி., தேமுதிமுகவில் இருந்து வந்த சேலம் எம்.பி., தர்மபுரி எம்.பி., நாமக்கல்லில் இருந்து ராஜ்யசபாவுக்குச் சென்ற எம்.பி., இவர்கள் எல்லாம்  திமுக தலைவராக இருந்த கலைஞருக்கு அறிமுகம் உண்டா? இவர்கள் எப்போது திமுகவுக்கு வந்தார்கள்? முள்ளிவாய்க்கால் பிரச்னையால் திமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது இவர்கள் ஆற்றிய பங்கு என்ன?  எப்போது இவர்கள் கலைஞருக்கு அறிமுகம் ஆனார்கள்?

#ksrpost 
28-12-2022

Tuesday, December 27, 2022

#எனது_சுவடு_2 #K_S_Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#எனது_சுவடு_2
#K_S_Radhakrishnan #கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#கே_எஸ்_ஆர்
#தமிழக_அரசியல்_நினைவுகள்
#ksrpost
27-12-2022

https://youtu.be/-yl7OkrBRmg

*வளர்ச்சிக்கு வழி... மக்கள் தொகை கட்டுப்பாடு*! ****

*வளர்ச்சிக்கு வழி... மக்கள் தொகை கட்டுப்பாடு*!
****

  உலக மக்கள் தொகை 787 கோடியே 70 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 36 லட்சமாக இருக்கிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட உலக மக்கள் தொகைக் கணக்கீடு இதைத் தெரிவிக்கிறது. 
  உலக மக்கள்தொகையில், இந்தியாவின் பங்கு 17.7 சதவிகிதம்.
 அமெரிக்காவும் (98,33,517 ச.கி.மீ.), சீனாவும் (95,96,960 ச.கி.மீ.) நிலப்பரப்பில் ஏறத்தாழ சம அளவு கொண்டவை. ஆனால், இந்தியாவின் பரப்பளவு, இவ்விரு நாடுகளின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்குதான் (32,87,263 ச.கி.மீ.). ஆனால் அமெரிக்காவில் மக்கள் தொகை 33 கோடியே 29 லட்சம். சீனாவிலோ 144 கோடியே 49 லட்சம். 
  அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2020-இல் 20.49 டிரில்லியன் டாலா். சீனாவில் அதே ஆண்டு ஜிடிபி 13.40 டிரில்லியன் டாலா். இந்தியாவின் ஜிடிபி குறைந்த அளவாக 2.72 டிரில்லியன் டாலர் மட்டுமே. 
 அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் அரசியல்ரீதியாக மாறுபட்டவை. என்றாலும் இந்த மூன்று நாடுகளில் அமெரிக்கா எப்போதும்  உலகின் முதல் வல்லரசாகவே உள்ளது. சீனா அந்த நிலையை அடைய வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் இந்தியா, உள்நாட்டு உற்பத்தியில் அல்ல, மக்கள்தொகைப் பெருக்கத்தில்தான் வேகமாக முன்னேறி வருகிறது. 
 மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசின் நிதி பெரிய அளவில் செலவழிக்கப்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த நாட்டின் முன்னேற்றத்தி ற்குரிய பொதுத்திட்டங்களான கல்வி, சுகாதாரம், குடிநீா், நீா், சாலை வசதி, நீா்ப்பாசனம், ஆராய்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, உலக நிதி நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, உள்நாட்டு ‘நபார்டு’ போன்றவற்றில் பேரளவு கடன் பெற்று, ஆண்டுதோறும் கடனுக்கான வட்டியைக் கட்டுவதே அரசுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.  மால்தஸ் கோட்பாடு இதில் கூடாது.
 நமது நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று விரைவில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டுமானால், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். 
 இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன்பின் இந்தியாவின் படிப்படியாக 70 முதல் 75 கோடியாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகையை இந்த அளவுக்குக் குறைத்தால்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைய முடியும். உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மிளிர முடியும்.

#மக்கள்தொகை_கட்டுப்பாடு!
#population_control

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
#ksrpost
27-12-2022.

Monday, December 26, 2022

#செண்பகவல்லி தடுப்பு அணை Shenbagavalli_Dam

#செண்பகவல்லி_தடுப்புஅணை_சிக்கல் 
———————————————————-
வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளில் 15000 ஏக்கர் மேலான பரப்பு விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகத் திகழ்ந்து வந்த செண்பகவல்லி தடுப்பு அணையில் உடைப்புகள் ஏற்பட்டன. செண்பகவல்லி அணைக்கட்டு கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ள தடுப்பணையாகும். (இது  பழைய நெல்லை மாவட்டம் இன்று, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பாசனவசதி பெற்றுவந்தது.) அதன் பிறகு  தண்ணீர் கிடைக்கவில்லை.எனவே உடைப்பைச்  சீர் செய்வதற்காக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசு கேரள அரசுக்குப் பணம் கொடுத்தது. ஆனால் கேரள அரசு தடுப்பு அணையைச் சீர்படுத்த வில்லை. பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்த பிறகு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டது. மத்திய அரசும் பாரா முகமாக 2012 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

கேரள முதல்வர்கள் ஆக இருந்த  சி.அச்சுத மேனன்,  பி. கே. வாசுதேவன் நாயர், கே.கருணாகரன், ஏ. கே. அந்தோணி,முகமதுகோயா,இ.கே.நாயனார்,அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பினராயி விஜயன் என இவர்கள்  இதில்  இருந்த  தமிழக நியாயங்களை புறக்கணித்தனர். சிவகிரி ஜமீன் -திருவாங்கூர் சமஸ்தானம் ஒப்பந்தம் பற்றி சிந்தனை அற்ற கேரள மனிதர்கள். 

அன்றைய நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது, செண்பகவல்லி அணை. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002 மேலும் கேரளா
செண்பகவல்லி தடுப்பு அணை சுவரையும் அத்து மீறி கேரள அரசு இடித்து நாசம் செய்தது. 

ஏற்கனவே தேசிய நதிகள் கங்கை- கிருஷ்ணா,கோதாவரி- காவேரி- வைகை- பொருநை- குமரி மாவட்ட நெய்யாறு இணைப்பு குறித்த எனது உச்ச நீதிமன்ற வழக்கில் செண்பகவல்லி தடுப்பு அணை சிக்கலை குறித்து குறிபிட்டு இருந்தேன். இதன் தீர்ப்பு கடந்த 2012 பிப்ரவரி இறுதி வாரத்தில் உச்ச நீதி மன்றம் வழங்கியது.  அப்போது நான் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக பொறுப்பாளராக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியுடன் பணியில் இருந்தேன். அந்த இடைத்தேர்தல் களத்தில் செண்பகவல்லி தடுப்பு அணை பிரச்சணையும் பேசப்பட்டது.

தமிழகத்திற்கும்  கேரளத்திற்கும் இடையான குமரி மாவட்ட  நெய்யாறு துவங்கி அடவிநயனார் அணை,முல்லைப்
பெரியாறு,பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட அனைத்து 16 க்கு மேல் நதி நீர் ஆதார பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு  மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசி வேண்டியது அவசரமானது அவசியமானது.
ஆனால்,இரு மாநிலங்களுக்கு இடையே பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பிரச்சனை  மட்டுமே குறித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால், செண்பகவல்லி தடுப்பு அணை குறித்துப் பேசி வில்லை 

*****

தற்போது தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வேயை  கேரள அரசு செய்கின்றது.தமிழ்நாட்டு  எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள மக்கள் இது குறித்து  கண்டனக் குரல்எழுப்புகின்றனர். 

ஏற்கெனவே,தெற்கே நெடுமங்காடு , நெய்யாற்றங்கரை, தேனி அருகே தேவிகுளம்-பீர்மேடு, பாலக்காட்டின் அட்டப்பாடியின்பல பகுதிகளை கேரளாவிடம்   நவம்பர்  1956 இல் இழந்தோம்.  இதனால்,நெய்யாறு, செண்பகவல்லி அணைக்கட்டு, அச்சன் கோவில்-பம்பை- தமிழக சாத்தூர் அருகே வைப்பாறுயுடன் இணைப்பு,
முல்லைப்பெரியாறு,  ஆழியாறு-பரம்பிக்குளம் என 16 நதி நீர் சிக்கல்கள் என தமிழகம் தவிக்கிறது.
 





#செண்பகவல்லி_தடுப்புஅணை



#Shenbagavalli_Dam


#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
#ksrpost
26-12-2022.

#*நாடாளுமன்றமுறை செயல்பாடுகள். ஜீரோ ஹவர்*

#*நாடாளுமன்றமுறை செயல்பாடுகள். ஜீரோ ஹவர்* 
—————————————
நாடாளுமன்றமுறை செயல்பாடுகளில், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் ஜீரோ ஹவர் எனப்படும் கேள்வி நேரம், அவையை ஒத்தி வைப்பது, அவையின் கவனத்தை ஈர்ப்பது என்பவை எல்லாம் முக்கியமான விடயங்களாகும்.
தாய்ப் நடாளுமன்றமான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் அவையில்(ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்) 1721, பிப்ரவரி 9 ஆம் தேதி கேட்கப்பட்ட கேள்விதான் உலகத்திலேயே  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட முதல்  கேள்வியாகும். 

லார்ட் ஹவ்பேர் என்ற அவையின் உறுப்பினர் ஒரு கைதியைப் பற்றி கேட்ட கேள்விதான் அது.

சட்டத்தின் ஆட்சி; அனைவரும் சமம் என்ற நெறிமுறைகளும் கோட்பாடுகளும் பிரிட்டனில் பல்வேறு போராட்டங்களினால் நடைமுறைக்கு வந்தது. ஜான் அரசர் மகாசாசனம் (மேக்னகார்ட்டா)என்ற அரசியல் சாசன உரிமையை வழங்கினார். இதுவே அனைத்து அரசியல் சாசனங்களுக்கும் அடிப்படைக் கூறாக அமைந்தது. 

எழுதப்பட்ட அரசியல் சாசனம் பிரிட்டனில் கிடையாது. நீண்ட காலமாகப் பின்பற்ற மரபுகளே நடைமுறையில் அரசியல் சாசனமாக அங்கு இருக்கிறது. அதேபோல இஸ்ரேலிலும் நியூசிலாந்திலும் எழுதப்பட்ட அரசியல் சாசனம் இல்லை. மரபுகளை வைத்துக் கொண்டு அவற்றை நெறிமுறைகளாக ஏற்றுக் கொண்டு ஆட்சிகள் நடக்கின்றன.

நாடாளுமன்ற முறையில் கேள்வி நேரம் என்பது ஒரு  முக்கியமான விடயம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பொதுவான பிரச்னைகள் மற்றும் தங்கள் தொகுதியைக் குறித்தான சிக்கல்கள் தொடர்பான  கேள்விகளைக் கேட்டு,  சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இருந்து பதில் பெறுவதுதான் கேள்வி நேரம் என்று வகுக்கப்பட்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் முக்கியத்துவமும் அதன் கால அவகாசமும் குறைந்து கொண்டே வருகிறது. கேள்வி கேட்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 நாட்களுக்கு முன்பே 150 வார்த்தைகளுக்கு மிகையாகாமல் கேள்வியின் படிவத்தை முறையாக மக்களவை, மாநிலங்களவை செயலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  

எழுத்துவடிவிலான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரடியாக வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  வாய் மொழிக் கேள்விகளுக்குசம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவசியம் அவையில் இருக்க வேண்டும். வினா நேரத்தில் துணைக் கேள்விகளையும்  கேட்கலாம். நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. பல கேள்விகள்  குலுக்கல்  முறையிலும் வகைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

மக்களவை 543 உறுப்பினர்களுக்கு  லாட்டரிச் சீட்டில் பரிசு கிடைத்ததைப் போலத்தான்  லாட்டில் இந்த கேள்விகள் கேட்கும் வாய்ப்புகள் அமையும்.

#கே. எஸ்.இராதாகிருஷ்ணன்
#K.S.Radhakrishnan
#ksrpost
26-12-2022.

#கேரள எல்லை டிஜிட்டல் ரீ சர்வே தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?

#கேரள எல்லை டிஜிட்டல் ரீ  சர்வே 
தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?  
———————————————————
தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வேயை  கேரள அரசு செய்கின்றது.தமிழ்நாட்டு  எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள மக்கள் இது குறித்து  கண்டனக் குரல்எழுப்புகின்றனர். 

ஏற்கெனவே,தெற்கே நெடுமங்காடு , நெய்யாற்றங்கரை, தேனி அருகே தேவிகுளம்-பீர்மேடு, பாலக்காட்டின் அட்டப்பாடியின்பல பகுதிகளை கேரளாவிடம்   நவம்பர்  1956 இல் இழந்தோம்.  இதனால்,நெய்யாறு, செண்பகவல்லி அணைக்கட்டு, அச்சன் கோவில்-பம்பை- தமிழக சாத்தூர் அருகே வைப்பாறுயுடன் இணைப்பு,









முல்லைப்பெரியாறு,  ஆழியாறு-பரம்பிக்குளம் என 16 நதி நீர் சிக்கல்கள் என தமிழகம் தவிக்கிறது.

தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?  இது குறித்து அவருக்குத் தெரியுமா?  அவருடைய மேல் நடவடிக்கை இதில் என்ன?

#கேரள_எல்லை_டிஜிட்டல்_ரீ_சர்வே 

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#k_S_Radhakrishnan
#ksrpost
26-12-2022.

Sunday, December 25, 2022

அரசியல் களத்தில் அடியேன்தான் ஒரு அரசியல் கட்சியின் முதல் செய்தி தொடர்பளராக முப்பது ஆண்டுகளுக்கு முன் ..

இன்றைய (25-12-2022) தினமணி கதிரில்(பிரணாப்தா என்கிற மந்திரச்சொல் பகுதியில்) அதன் ஆசிரியர்- நண்பர் கே.வைத்தியநாதன் தமிழக அரசியல் களத்தில் அடியேன்தான் ஒரு அரசியல் கட்சியின் முதல் செய்தி தொடர்பளராக முப்பது ஆண்டுகளுக்கு முன் நியமிக்க பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.




#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#k_S_Radhakrishnan
#ksrpost
25-12-2022.


K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன் #கேஎஸ்ஆர் #தமிழக அரசியல்நினைவுகள்

*தோல்வியை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல ஆனால் உதவி செய்து கைத்தூக்கி விட்ட  தனது வாழ்வில் ஏணி போன்ற நின்ற மனிதர்களைத் துச்சமாக கருதும் சிறுமை மனோபாவம் கொண்ட மனித இனம் வெறுமனே தோல்விக்கு அஞ்சுவது தான் வியப்பு ... வெற்றி - தோல்வி வாழ்வில் அங்கம்தான்*….

https://youtu.be/PFVZaT97x-s

#ksrpost #தகுதியே தடை #திமுக #K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்நினைவுகள்
#ksrpost
25-12-2022

#மார்கழி #Maarkazhi #Marigali

#மார்கழி #Maarkazhi #Marigali
—————————————
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

In lunar religious calendars, Agrahāyaṇa/Mārgaśīrṣa may begin on either the new moon or the full moon around the same time of year and is usually the ninth month of the year.

In solar religious calendars, Agrahāyaṇa/Maarkazhi begins with the Sun's entry into Scorpio and is the ninth month of the year.

#ksrpost
25-12-2022.

https://youtu.be/HpmvXTUD58s

Saturday, December 24, 2022

Brihadishvara Temple, Thanjavur



Secrets and Mysteries of the Brihadishvara Temple built by King Rājendra Chola I reigned in the middle of the 4th century.

Brihadishvara Temple, called Rajarajesvaram by its builder, and known locally as Thanjai Periya Kovil and Peruvudaiyar Kovil, is a Shaivite Hindu temple built in a Chola architectural style located on the south bank of the Cauvery river in Thanjavur, Tamil Nadu, India.







There are many Secrets and Mysteries associated with the Brihadeeswarar Temple. You must hire a local guide which speaks in English, Tamil and many other languages to get a better understanding of these enigmatic features of the unusual temple.

It is no less than a miracle that the Big temple or Sri Brihadeeswarar temple survived natural calamities such as storms, wind, rain etc over centuries. It must have been the blessing of Shiv Bhagwan which allowed RajaRaja Chola to build such a grand temple.

Unlike Taj Mahal, which was built much later and is difficult to maintain, Brihadisvara temple has been standing tall with little need for any annual maintenance. But what is the secret behind the success of Brihadeeswarar temple? Let’s find out! This is the most comprehensive blog on Secrets and Mysteries of Brihadeeswarar Temple.

Shadow mystery of Brihadeeswarar Temple

This is a frequently asked questions which has baffled the common people, archaeologists and scientists alike.

Why does the shadow of the main temple in Tanjore never fall on earth? It is the most frequently asked question since centuries. The Shadow mystery of Brihadeeswarar Temple is perhaps the biggest mystery of the Grand temple.

You can see for yourself that during noon, in any season, the shadow of the Big temple will not fall anywhere on the ground or elsewhere. How do you explain that secret? I myself was unable to spot any shadow of the Tanjore temple.
Why the shadow of Brihadeeswarar Temple does not fall on ground in noon?

As per one theory, some people believe that the shadow of the Tanjore temple does not fall on ground in noon because of the way its basement has been constructed. It is said that the basement itself absorbs the shadow of the Big Thanjavur mandir because of its mammoth size.

However, some beg to differ and dismiss the shadow theory as mere illusion and not reality. As per some claims, the temple is so huge that the shadow does fall, albeit at a distance. People fail to see it as the shadow is cast on the trees planted there.

Brihadeeswarar Temple is home to one of the tallest Shiva Linga of the world. Located in the Garbhagriha or the sanctum sanctorum, the Shivlinga of Thanjavur temple is so huge that it occupies 2 storeys. Only authorised priests are allowed inside the Garbhagriha. You can of course have a darshan from a respectable distance.

Om or ओ३म् (ॐ) is the ancient Vedic sound revered in Hinduism or Sanatan Dharm. The word ओ३म् (ॐ), if chanted here echoes magically due to the hollow Vimana. If you chant ॐ inside the garbhagriha, it expands the positive energy manifolds.

The stone for making Linga was carried all the way from Saurashtra in Gujarat in West India. The distance between Saurashtra and Thanjavur is a whooping 2100 kms.

A separate elevated platform was built here so that RajaRaja Chola-the great could easily perform abhishek of the colossal Shivalinga in the Garbhagriha.  
Was Brihadeeswarar temple built by aliens?

Some uneducated people have assumed that Tanjore Big Temple was built by aliens. Unable to imagine that humans can build such a colossal temple in an era which had limited tools baffles most. The Peruvudaiyār Kōvil or Thanjavur Temple was indeed built by Hindus and not aliens. It is a myth which must be debunked.
No Binding material used

Did you know that no binding material was used for building Peruvudaiyār Kōvil or the Great Living Chola Temple? Yes, interlocking stones were used for building the 216 feet tall Tanjore temple. With all our modern equipment and techniques, we can still not match the brilliance of the architecture of Sri Brihadeeswarar temple.

Even till today, no other 216 feet tall edifice is constructed without using cement, blocks or binding materials. It was the brilliance of medieval Hindus who could achieve such feat. The Vedic building technology employed by RajaRaja Chola, the famous Hindu ruler still have no parallels. Medieval Hindu architects and engineers were far more advanced than even their present counterparts.
The Granite secret!

An interesting fact about the Brihadeeswarar Temple is that it is built entirely out of granite which is not even native to Thanjavur. The historians have failed to trace even a modicum of a trace of any nearby granite quarry within 50 kms or even a site for post construction waste disposal. This adds to the mystery of the Thanjavur temple. A whooping 1,30,000 tonnes of granite was used to build the Tanjore temple. Read that again!

Not to mention, granite is one of the strongest stones of the world! That makes it very difficult to make delicate designs and patterns on the sturdy granite stones. Powerful blunt tools must have been used for carvings.
Where were granite stones brought from?

As per some claims, the stone for the main Shivling was brought all the way from Saurashtra is Gujarat which is an astonishing 2100 kms away. NO, there were no trains and vehicles in those times. It is not easy to transport big blocks of granite from one place to another. How did they move granite to Thanjavur? It remains a mystery to date!

Kudos to the phenomenal architectural expertise of the Cholas for achieving this impossible feat!
How did they cut granite?

Some British colonists tried to imitate and cut granite but failed miserably. On the other hand, the Mughals tried to destroy temples and failed in many cases as well. To this date, it is not possible to replicate the carvings as seen in Sri Brihadeeswarar temple.

A special method was used for cutting and carving granite in those days. Several holes were made in granite slabs. The depth of the holes depended on their purpose. After inserting wooden sticks in the holes, it was filled with water. This helped in breaking granite over long period.
How was Brihadeeswarar Temple built: The mystery of method

Just how did they do it? Unfortunately, we do not have any written record of how the Cholas managed to carry so much granite to the construction site or how they were able to lift such heavy and tall structures on the top most part of the temple.

Picture this! The Vimana or the Shikhara/tower alone is a whooping 208 feet or 63.4 meters. How did it arrive at the top of Garbhagriha?

Or for that matter the Nandi statues that rest on the granite slab. The slab weighs 80 tons or 80,000 kgs. The octagonal cupolic dome that rests on top of it weighs 25 tonnes or 25,000 kilograms.

How did Cholas lift the heavy stone to the top of tower? Perhaps how it was done in ancient Egypt for building pyramids! Men and elephants made it happen over years of carrying the stones on makeshift ramps made at 45 degrees. The stones were tied to ropes and pulled by elephants every day.

1,000 elephants and 5,000 horses were used to build structures by RajaRaja Chola. He had built several temples, of which the Tanjore temple is the finest example of.

It was not possible to lift the entire stone in a day. So, after halting the stone carrying activity to the point till where it was manageable, the activity was again resumed the next day. Grand structure indeed demands grand efforts! Phew!
Elevating Chanting of Vedic Mantras

Some sources also claim that the stones simply levitated once the sages chanted the ancient Vedic Mantras. Huge rollers pulled on inclined ropes could have also been used by men with ropes to lift the colossal stones up. That seems unlikely as the weight of stones is beyond the strength of humans alone.

Om or ओ३म् (ॐ) is the Vedic Mahamantra. It has also been proven that the Sun makes a similar Om or ओ३म् (ॐ) sound. How the Om or ओ३म् (ॐ) sound helps Sun stay in its position, in a similar fashion, reciting Vedic Mantras could have also help the 80-ton stone levitate. The sages in those days knew several secret mantras or gupt mantras.
Mystery of Huge Cap Stone

It is perhaps the biggest mystery of Sri Brihadeeswarar temple. What was the need to cap the Tanjore temple?

How did the huge Cap stone, which weighs a whooping 80 tons, reached the top of the 216 feet tall Brihadisvara temple?  There is no other example of a man-made hollow structure which has such a huge stone cap sitting at the top. You can show me one and I will show you a live dinosaur.
What was the need to cap the Tanjore temple?

Huge amount of positive electromagnetic energy exists in the garbhagriha which houses the colossal Shivalinga. The 80-ton stone cap was placed with the objective of repulsing the force. This helped in channelising the flow of energy within the temple precincts. This gave divinity and piousness to the temple.
Secret of Nandi Idols

In the huge courtyard, you will be surprised to see 8 huge sacred Nandi bull idols placed near the Gopuram of the Sri Vimana of Peruvudaiyār Kōvil or Breedheshwra Temple. These colossal Nandi statues are carved from a single stone.

In fact, you can see an idol of Nandi ji in the southern Prahara. This can help you gain perspective on the enormous weight and size of Nandi ji near the Shikhara of Tanjavur temple. A sculpture of Mahameru or abode of Shiv ji can also be seen on the east face of Sri Vimana. It is entirely built with granite.

It is incredible that how this thousand-years-old temple was built! There were no sophisticated equipment or machines in those days to make it happen! The Nandi ji statues must have also been pulled up through elephant and men as explained above.
Secret of Sri Vimana

The Vimana which is more than 200 feet tall and is also known as Dakshin Meru or Southern Meru is said to be the centre of the universe and axis of the world.
Secret Passages of Brihadisvara Temple

I am sure you had no idea that there are more than 100 secret underground passages in the complex of the Great Living Chola Temple. These secret tunnels lead to places such as palace of RajaRaja Chola and other nearby historical places. The tunnel is a maze and was built to ensure safety of the kingdom of RajaRaja Chola.

These mysterious underground passages were also used by Kings, Queens, sages, military men etc. During festivals such as Thaipusam festival and Mahashivratri, these secret passages ensured smooth movement of the Royal family.

These secret passages have been sealed by the Government and temple management as it is easy for people to lose their way in the labyrinthine tunnels. It is said that it is very difficult to return to the starting point once a person enters the maze. There are many unexitable zones here. Some secret passages also opened to source of fresh river water.
Mantra for passages

Also, much like the Padmanabhaswamy temple of Thiruvananthapuram in Kerala, some doors of passages could be opened only after reciting sacred mantras. Only the closest confidants of RajaRaja Cholas knew about these well-kept secrets.

Some of these passages are still connected to treasure chests, vaults, calligraphs and rare manuscripts.
Secret Chambers of Thanjavur Palace

Did you know that there are many Secret Chambers in the Thanjavur Palace? These mysterious chambers are off the limits for regular tourists. Some excellent acoustic techniques were used in the construction of these secret chambers.

It allowed the messenger to convey code messages through whispers to 3 floors above it. Sadly, tourists and travellers are not allowed to visit the secret passages. These tunnels are of great historical significance.
European man on Brihadeeswarar Temple wall

I noticed the figure of a European man, wearing a hat on the external wall of the Brihadeeswarar Temple. He was shown folding his hand in a relaxed posture as if peeping out of a window. The Nandi bull that gave him company represented the union of West and East in old times.

No one knows the secret who this European man on the temple wall was? Maybe it was fictional! Perhaps ask the Nandi, sotto voce!

Soul Window Observations

With a certain je ne sais quoi excitement, I love spotting such odd and foreign elements in ancient Indian monuments. For example, I was excited to see a giraffe on the external walls of Konark Sun Temple in Odisha. Now giraffes are naturally found only in Africa.

I also noticed the faces of Greek men in the ancient Buddhist monument called as the Sanchi Stupa in Madhya Pradesh. India, I believe was always the land of opportunities which lured foreigners from far away shores such as Europe, Africa etc since times immemorial.
The secret of sound

Throughout Thanjavur, you will come across many places where acoustic techniques have been beautifully incorporated in the architecture of the buildings such as the nearby Sangeetha Mahal. Tanjore temple is no exception.

As you enter the garbhagriha, you will notice that there are two idols of Ganesh ji, son of Shiv Bhagwan in the corridor. If you tap the two, you will realise that the sound travels through stone in one idol and through metal on the other idol.
Mystery of Musical Pillar

There are also several musical pillars in Gangai Konda Cholapuram. In fact, there are many such musical pillars at many temples in South India. In old days, devotees and musicians used to sing sacred bhajan devoted to Shiv ji in the main hall of Thanjavur Big Temple.

It is common knowledge that the ancient Hindus used sacred sounds, geometry, vibration and secret mantras intelligently! It would not be an overstatement to say that the Cholas integrated several sciences into their magnum opus– Rajarajeswaram or Brihadeeswarar Temple.
Secret of paintings

Even today, after so many centuries have passed, the actual colours of paintings and murals can be seen in several places in the complex of Gangaikondacholapuram or Sri Brihadeeswarar temple. Isn’t it a miracle that such paintings look so fresh and natural even after centuries have passed? While walking around the temple complex and cloister mandapa, I felt like these paintings were made only recently.

Herbs and natural ingredients such as haldi (turmeric), colourful leaves, flower petals, salts, neem, mud etc were used to make these long-lasting paintings.
Conclusion

Sri Brihadeeswarar temple is the most mysterious dharmic structure which was ever built on Earth. With so many mysteries and secrets linked to Brihadisvara temple, it is no wonder that even now new discoveries are made about this Big Temple of Thanjavur.

Every stone of Peruvudaiyār Kōvil speaks volumes. One needs several visits to this The Great Living Chola Temple to fully appreciate and understand the small and big secrets. Brihadeeswarar Temple, being the largest Shiva Temple of the world is the pride of Tamil Nadu and India.

Do share this detailed guide with your friends and family. This is the most comprehensive guide to secrets and mysteries of Sri Brihadeeswarar Temple ever.

*ஆம் மிஸ்டர்*, நான் மறுக்கவில்லை. மற்றவர்களைப் போல பாசாங்கு செய்யவில்லை. நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்ற மும்மொழி பேசும் தமிழன்தான் நான். இது உண்மைதான். எங்கும் இதை மறைக்கவும்வில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

*ஆம் மிஸ்டர்*,
 
நான் மறுக்கவில்லை. மற்றவர்களைப் போல பாசாங்கு செய்யவில்லை. நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்ற மும்மொழி பேசும் தமிழன்தான் நான். இது உண்மைதான். எங்கும் இதை மறைக்கவும்வில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.




தமிழ்நாட்டின் நலன்களுக்காவும்,
உரிமைகளுக்காகவும், பிரச்னைகளுக்காகவும் என்னளவு இன்றைய மற்றும் முன்னாள்  அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழக நலன் கருதி களப்பணி ஆற்றியுள்ளார்களா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். பதில் சொல்லுங்கள் மிஸ்டர். 

மற்றவர்களைப் போல நீங்கள் சொல்லக் கூடிய விடயத்தைப் பார்த்து அஞ்சவோ, பதற்றப்படவோ மாட்டேன்.  எனது கருத்தை   எப்போதும் வெளிப்படையாகச் சொல்வேன்.

அன்பின் வழியது உயர்நிலை…..

வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.

தன்னுடைய  செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று உரத்த குரலில் வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும்  ஆயுதம். இருப்பினும் சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது அவர்களுக்கு புரியவைக்க.

#ksrpost
24-12-2022

கோதை ஆண்டாள்

கோலங்கொண்ட மலரவன்

பனிபொழியும் வைகறையில்
பாமாலை வாய்மலர
பாத்திபனின் புகழ்பாடி
பார்த்திருப்பேன் கண்மலர

கோவர்தனைக் கொண்டாடி
கோதை நானும் மகிழ்ந்திருக்க
கதிரவனும் வந்திடுவான்
கண்மலரக் கண்டிடுவான்

பனிநனைந்த நனிமலர்கள்பாதத்தில் பொதிந்திருக்க



பனியெனவே படர்ந்திருக்கும்
பரவசமும் அவ்வேளையிலே

தேன்சொட்டும் மலரிதழ்கள்
தேகத்தை அலங்கரிக்க
திரிநுனியாய் ஒளிர்ந்திருக்கும்
திவ்யனவன் ஒளிர்முகமே

துபங்காட்டி வழிபட்டு
தலைகிரீட ஆசியோடு
துளசியிலை நீர்துய்க்க
துலக்கத்தால் பொலியுமுள்ளம்

கோதையென் கோலத்துள்ளே
கோலங்கொண்ட மலராக
கோகுலத்துக் கண்ணனவன்
கோலோச்சி மகிழ்ந்திருப்பான்

Vanathi Chandharasekaran
****
ஆண்டாளுக்கு ஏன் 'கோதை'என்ற பெயர் உண்டானது?

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள். கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. தா என்றால் தருபவள். கோ என்றால்நல்வார்த்தை என்று பொருள். நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.
கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதா. அவள் யார் யாருக்கெல்லாம் மங்களங்களை அருளினாள் என்று பார்ப்போம். அமங்களமாய்க் கருதப்பட்ட ஆடி மாதத்தில் அவதரித்து, திருவாடி என்று அதற்குப் பெயருமளித்து, ஆடி மாதத்துக்கு மங்களத்தைத் தந்தாள்.
முப்பூரம் எனப்படும் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அமங்களமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அவற்றுள் முதன்மையானதான பூர நட்சத்திரத்தில் அவதரித்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு மங்களத்தைத் தந்தாள். மங்களவாரம் என்று பெயர் பெற்றிருந்தாலும் செவ்வாய்க் கிழமை அமங்களமாகவே கருதப்பட்டது. அந்தச் செவ்வாய்க் கிழமையில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள்.தென்திசை என்பது அமங்களமாகக் கருதப்படும் நிலையில், தென்திசையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். 
அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பார்.இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா. கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.
பெரியாழ்வாரின் பெருமையை
உலகுக்கு உணர்த்துதல் ஆண்டாளின் அவதார நோக்கமாகும். வராஹப் பெருமாள் கூறிய ரகசியத்தை உலகுக்கு உரைத்தல் பிரளயக் காலம் முடிந்து மீண்டும் உலகைப்படைப்பதற்குரிய சிருஷ்டி காலம் வந்தது. அப்போது பிரம்மா உலகைப் படைக்க முற்பட்ட போது, எங்கும் கடல் மட்டுமே இருந்தது, நிலப்பரப்பைக் காணவில்லை. ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்திருப்பதை உணர்ந்தார் பிரம்மா. பூமியை மீட்டுத் தரும்படித் திருமாலிடம் வேண்டினார்.
அப்போது பன்றி வடிவமேந்தி வராஹனாக அவதரித்து வந்த திருமால், ஹிரண்யாக்ஷனை வதம் செய்து, பூமிதேவியை மீட்டெடுத்தார். அப்போது வராஹனிடம் பூமிதேவி, “சுவாமி! இந்தப் பிரளயக் கடலிலிருந்து என்னை மீட்டெடுத்து விட்டீர்கள். ஆனால் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறார்களே! அவர்களை மீட்க வழி சொல்லுங்கள்!” என்று பிரார்த்தித்தாள். அதற்குவராஹப் பெருமாள், “யார் ஒருவன் தன் இளமைக் காலத்தில், மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களும் நல்ல நிலையில் ஆரோக்கியத்துடன் இருக்கும் வேளையில், எனக்குப் பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து என்னைத் தொழுது என்னைச் சரணடைகிறானோ, அவன் முதுமைக்காலத்தில் என்னை மறந்து விட்டாலும், நான் அவனை நினைவில் கொண்டு அவனைப் பிறவிப்பெருங்கடலிலிருந்து காத்து முக்தியளிப்பேன்!” என்று கூறினார்.
இந்த ரகசியத்தை நமக்கு உரைக்கவே, ஆண்டாளாக அவதரித்தாள் பூமிதேவி. பூமாலையும் பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதைத் தானே தன் செய்கையால் நிரூபித்துக் காட்டினாள். பூமாலை இறைவனை மகிழ்விப்பதை உணர்த்தவே, தன் கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அவனுக்கு அர்ப்பணித்து, அவனை மகிழ்வித்துச் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பெயர் பெற்றாள். அவ்வாறே பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதை உணர்த்தவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாமாலையாகப் பாடி இறைவனுக்குச் சமர்ப்பித்துப் பாடவல்ல நாச்சியார் என்று பெயர்பெற்றாள்.
முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையில், கண்ணனை மணக்க விரும்பி மார்கழி நோன்பு நோற்றாள் ஆண்டாள்.கண்ணனிடத்தில் தான் கொண்ட காதலை அவனிடம் தெரிவிக்கும் பொருட்டு 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியைப் பாடினாள்.
வராஹப் பெருமாள் கூறிய ரகசியத்தைத் தெள்ளத் தெளிவாக, எளிய இனிய தமிழில் நமக்குத் தெரிவித்தருளினாள். இதுவே ஆண்டாளின் அவதாரத்துக்கு நான்காவது நோக்கமாகும். 
ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வணங்கி, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோமாக!

மியான்மர் சிக்கல்….

*மியான்மருக்கு எதிரான ஐநா தீர்மானத்தை* இந்தியா புறக்கணித்துள்ளது. மியான்மர் தனிநாடாக உருவாகி 74 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் கொண்டு வரப்பட்ட முதல் தீர்மானம் இது. 12 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்; மியான்மரில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஐநாவில் 15 உறுப்புநாடுகள் கொண்டு வந்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா, சீனா. ரஷ்யா ஆகிய நாடுகள் புறக்கணித்தன. ஆட்சியாளர்களின் செயல்களால் மியான்மரில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவது கண்டனத்துக்கு உரியதென்று பல உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன. 

#மியான்மர்
#ஆங்சாங்_சூகி
#ksrpost
24-12-2022.

#எம்ஜிஆர் நினைவுநாள்

#எம்ஜிஆர் நினைவுநாள்



—————————————
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1985 - இல் பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மிக முக்கியமான நிகழ்வாகும். 1982 – ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் தொடங்கி வைத்தார். முதல்வர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார்.
  
1985 - இல் இந்திய திட்டக் குழுவிடம் முதல்வர் எம்.ஜி.ஆர் இதற்கான நிதி உதவியைக் கேட்டார். ஆனால் திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் (பிற்காலத்தில் பிரதமர்) நிதி வழங்க இயலாது என்றும், இந்தத் திட்டம் வீணான திட்டம் என்றும் கூறினார். சத்துணவுக்கு பணம் ஒதுக்க முடியாது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டதைக் கடுமையாகக் கண்டித்து திட்டக்குழு கூட்டத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளிநடப்பு செய்தார். பின்னாளில் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆருக்குச் சாதகமான முடிவுகளை எடுத்து பணம் ஒதுக்கியதும் உண்டு. எம்ஜிஆரின் கோரிக்கையை அப்போது மறுத்த மன்மோகன்சிங், பிரதமரானவுடன் 2013 -இல் அதே சத்துணவுத் திட்டத்தை பள்ளி  மாணவ, மாணவியருக்கு சிங் அறிவித்ததும் உண்டு. நாளை எம்.ஜி.ஆரின் நினைவு நாள். 
   
இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முதலமைச்சர்,  மேற்கு வங்க முதல்வராக இருந்த பி.சி.ராய். (1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரசு முதலமைச்சராக ...ஒவ்வொரு இவர் நினைவாக ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி, தேசிய மருத்துவர்கள் தினத்தன்று வழங்கப்படுகிறது)
அதேபோன்று, மத்திய அரசை எதிர்த்து அரிசி வழங்கல் குறித்து அண்ணா நினைவிடம் அருகில் எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்ததும் உண்டு. 
  
கர்நாடகாவில் அர்ஸ்,குண்டுராவ் முதல்வர்கள்லாக இருந்தபோது இரண்டு மாநிலங்களும் காவிரிப் பிரச்னையில் ஒரு தீர்வுக்கு வரக் கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அது நடக்காமல் போய்விட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சிலர் எதிர்த்ததால், அப்போது ஏற்பட வேண்டிய அந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தால் தமிழகத்துக்கு காவிரிப் பிரச்னையில் பெரும் தீர்வு கிடைத்திருக்கும். காவிரி பிரச்னை இன்றுவரை ஒரு தொடர் சிக்கலாக ஆகியிருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

# எம்.ஜி.ஆர் நினைவு நாள்
# சத்துணவுத் திட்டம்
# மன்மோகன் சிங்
# காவிரிப் பிரச்னை

# ksrpost
24-12-2022.

Friday, December 23, 2022

உங்களுக்கான ஒரு உலகத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான ஒரு உலகத்தை
நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். 
அதில் உங்களை மட்டுமே எண்ணிக்கொள்ளுங்கள்
 உங்களுக்கான மனிதர்களை நீங்களே  தேர்ந்தெடுங்கள் இரண்டு காதுகளுக்கும் கடிவாளம் இட்டுக்கொள்ளுங்கள்
இருப்பதைக் கொண்டு கொண்டாடுங்கள்..
***
அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் உண்மையாக இருக்கவே முயலுங்கள். சிகரங்களை அடைகிற உந்துதல்கள் இல்லை ஆனாலும் போய்க்கொண்டிருக்க தோன்றுகிறது, தனியாக அல்ல 
மிகவும் நட்புணர்வும் புரிதலும் உள்ள நல்ல நமக்கு நம்பிக்கையான மனிதர்களுடன்…..

Thursday, December 22, 2022

*தஞ்சாவூர் வரைச் சித்திரங்கள்*

*தஞ்சாவூர்  வரைச் சித்திரங்கள்* 
————————————— 
தஞ்சாவூர்  வரைச் சித்திரங்கள் மதிப்புக்குரியவை; கீர்த்தி மிக்கவை. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கும் இந்த வரைச்சித்திரங்களுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே வருகின்றன. அவர்களுடைய  தொழில் நசிந்து கொண்டே வருகிறது.  
 இதற்குக் காரணம் காஷ்மீர் மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வரைச்சித்திரத்துறையின் வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வணிக உத்திகளைப் பயன்படுத்தி. தஞ்சாவூர் கலைஞர்களை விட கலைத்தொழிலில் மேலோங்கி இருக்கிறார்கள். தஞ்சை வட்டாரத்தைச் சேரந்த தமிழர்களின் பாரம்பரிய கலைத்தொழி்ல் நசிந்து கொண்டே  வருவது ஒரு கவலையான விடயமாகும்.




#தஞ்சாவூர்_வரைச்சித்திரங்கள் 
#Tanjore_paintings

#ksrpost
22-12-2022.

#*தஞ்சை சரசுவதி மகால் நூலகம்*

#*தஞ்சை சரசுவதி மகால் நூலகம்*
—————————————
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்    நிகழ்ச்சிக்குப் பிறகு, சென்னைக்குப் புறப்படும் வழியில் தஞ்சை சரசுவதி மகாலுக்குச் சென்றேன். மத்திய, மாநில அரசுகள் மூலம் இதன் நிர்வாகம் உதவிகள் பெறுகின்றன. நான் அறிந்தவரையில் அங்கே பணியாட்கள் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கும் ஊதியம் கிடைப்பதிலும் பிரச்னைகள் இருக்கின்றன. தாமதமாக ஊதியம் கிடைப்பதும் தெரிய வருகிறது. அங்கு பணிபுரிபவர்கள் யாரும் இதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் புத்தகங்களை நல்லவிதமாகப் பராமரிக்க  மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

#தஞ்சை_சரசுவதி_மகால்_நூலகம்
#ksrpost
22-12-2022.


Wednesday, December 21, 2022

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…

இன்று (21-12-2022) இரவு  தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவ்வை து. நாடராசன்,பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பா. செயப்பிரகாசம் ஆகியோர் படங்கள்  திறப்பு விழாவில், பா. செயப்பிரகாசம் படத்தை திறந்த வைத்து உரையாற்றினேன்#ksrpost21-12-2022.








#*முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்* #*எட்டயபுரம்*

#*முத்துசாமி தீட்சிதர்
நினைவிடம்*
#*எட்டயபுரம்*
—————————————
எட்டயபுரம் உத்தரபிரதேசம் வாரணாசியில் கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்தருக்கு உத்தரபிரதேசம் வாரணாசி  அனுமன் காட்- இல் நினைவிடம் இருப்பதாக அறிந்தேன். அதுபோலவே எட்டயபுரம் சமஸ்தானம் முத்துசாமி தீட்சிதர்தரை ஆதரித்தது என்பது பலருக்குத் தெரியாது. எட்டயபுரத்தில் அவர் பலகாலம் தங்கியதும் உண்டு. அவருடைய நினைவு மண்டபம் பாரதி மண்டபத்துக்கு அருகே எட்டயபுரம் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது.



முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரம் வரும்போது பாடிக் கொண்டே வந்தாராம். அப்போது சாத்தூருக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே கடுமையான பெருமழை பொழிந்ததாகவும் சொல்வார்கள்.




தீட்சிதருக்கு அப்போது வயது ஐம்பத்தொன்பது. தனது அவதார நோக்கம் பூர்த்தி அடையப் போவதை அறிந்தார் தீட்சிதர். எனவே, திருவாரூரை விட்டு புறப்படத் தீர்மானித்தார். எட்டயபுரத்தில் தன் தம்பி பாலு தீட்சிதரைப் பார்க்க ஆவல் கொண் டார். இதே நேரத்தில் எட்டயபுரத்து இளவரசரின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும்படி தீட்சிதருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் மகா ராஜா. எனவே, எட்டயபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தீட்சிதரின் எட்டயபுர பயணத்தைப் பற்றி அறிந்த சிஷ்யர்கள், கவலை நிறைந்த முகத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர். கண்கள் கசிய நின்ற சிஷ்யர்களுக்கு, ஆசியும் ஆறுதலும் கூறி விட்டு, எட்டயபுரத்துக்கு கிளம்பினார். வழியில் பல தலங்களைத் தரிசித்து, அந்தந்த ஆலய மூர்த்தங்களைப் புகழ்ந்து கீர்த்தனைகள் பாடியபடியே பயணத்தைத் தொடர்ந்தார். தீட்சிதரின் மேல் அபிமானமும் மரியாதையும் கொண்ட சிலர், அவரது பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொண்ட னர். எட்டயபுரத்தை அவர் நெருங்குவதற்கு முன் ஒரு கிராமம் குறுக்கிட்டது.

அப்போது, நாவறட்சியால் பாதிக்கப்பட்டார் தீட்சிதர். அது கோடை காலம் வேறு! எனவே, அந்தப் பகுதிகள் வெகுவாகக் காய்ந்து காணப்பட்டன. கதிரவனின் கடும் தாக்குதலால், பூமி ஆங்காங்கே கடும் வெடிப்புடன் பாளம் பாளமாக இருந்தது. பயணத்தைத் தொடர்வதில் சற்றே சிரமப்பட்டார் தீட்சிதர். அவருடன் வந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள். வழியில் தோட்டம் ஒன்று தென்பட்டது. தீட்சிதரது வரு கையை அறிந்த ஊர்க்காரர்கள், அவரை வரவேற்று, தோட் டத்தில் தங்கிச் செல்லும்படி வேண்டினர்.

களைப்பின் காரணமாகவும், உடன் வருபவர்கள் சற்று இளைப் பாறவும், அங்கே சற்று தங்கிச் செல்வது என தீர்மானித்தார் தீட்சிதர். எனவே, ஊர்மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்கே ஓய்வெடுத்தார்.

மாபெரும் இசைமேதை ஒருவர், தனது தோட்டத்தில் தங்கி ஓய்வெடுப்பதை அறிந்த தோட்டத்துக்குச் சொந்தக் காரரான செல்வந்தர், ஓடி வந்து, தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பிறகு, தாகத்தால் தவித்த அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து உபசரித்தார். செல்வந்தர் தன் மேல் கொண்டிருக் கும் மரியாதையையும் பக்தியையும் கண்டு மனம் உருகினார் தீட்சிதர். பிறகு அவரிடம், ''ஏன் இந்த ஊரில் இவ்வளவு வறட்சி?'' என்று கேட்டார் தீட்சிதர்.

அதற்கு செல்வந்தர், ''ஸ்வாமி... பல ஆண்டுக ளாகவே இங்கு மழையே இல்லை. விவசாயம் கெட்டு விட்டது. விளைச்சல் இல்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். மழை வேண்டி நாங்கள் போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை'' என்று கண்ணீருடன் சொல்ல, உடன் இருந்த ஊர்க்காரர்களும் இவரது கருத்தை ஆமோதித்தனர்.

இந்த ஊரில் மழை பொழிய வைப்பதற்குத்தானே இங்கே தீட்சிதரை அனுப்பி இருக்கிறான் இறைவன்! தீட்சிதரின் கண்கள் கலங்கின. மழலையின் குரல்தானே தாய்க்கு ஆனந்தம்! மழையின் இதம்தானே பூமிக்கு ஆனந்தம்! அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு, கிராமத்தின் எல்லையில் இருந்த தேவியின் கோயிலுக்குச் சென்றார். கருவறையில் குடி இருக்கும் கருணை நாயகியைப் பார்த்து, அம்ருதவர்ஷிணி ராகத் தில் 'ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி' எனும் கீர்த்தனையைப் பாடினார்.

அவ்வளவுதான்! தீட்சிதர் பாடி முடித்த அடுத்த கணம், கனலைக் கக்கிக் கொண்டிருந்த கதிரவனைக் கருமேகங் கள் சூழ்ந்தன. இதையடுத்து பலத்த இடியுடன் மழை, பிரமாண்டமான கச்சேரி ஒன்றையே நிகழ்த்தியது. இந்தக் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்நாளில் பார்த்திராத மழை அது!

செல்வந்தரும் கிராம மக்களும் தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கினர். 'எங்கள் கிராமத்தை வாழ்விக்க வந்த மகான்' என்று புகழாரம் சூட்டினர் (பின்னாளில், அம்ருதவர்ஷிணி எனும் ராகத்துக்கே பிதாமகர் என்று போற்றப்பட்டார் தீட்சிதர்).

பயணத்தைத் தொடர்ந்தார் தீட்சிதர். எட்டயபுரத்தை நெருங்கும் முன்பே அவரது வருகையை அறிந்திருந்தனர் ஊர்மக்கள். எனவே, தீட்சிதரின் தம்பியான பாலுஸ்வாமி தீட்சிதரையும் உடன் அழைத்துக் கொண்டு எட்டயபுரம் மகாராஜாவே, நகர எல்லைக்கு வந்து விட்டார். பூர்ணகும்ப மரியாதையுடன் தீட்சிதரை வரவேற்றனர். பிறகு, எட்டயபுரத்திலேயே தங்கியவர், சுற்றுப்புறங்களில் உள்ள திருச்செந்தூர், கழுகுமலை, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி முதலான பல தலங்களுக்குச் சென்று, கீர்த்தனங்கள் பாடினார். 

நாட்கள் உருண்டோடின. அது 1835-ஆம் வருடத்தைய தீபாவளி நேரம்... அதிகாலையில் தான் செய்து முடிக்க வேண்டிய யோகப் பயிற்சிகளை முடித்து விட்டு, பின்னர் நீராடினார். அப்போது அவருக்கு எதிரே தோன்றினாள் காசி ஸ்ரீஅன்னபூரணி. தீட்சிதர் முகத்தில் மெல்லிய புன்னகை... 'ஓ... இறுதி நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைவூட்டுகிறாயோ?' என்பதாக அமைந்தது அந்தப் புன்னகை.

'உனது வாழ்க்கைக்குத் தேவையான உணவை, பஞ்சம் இல்லாமல் வழங்குவாள் காசி அன்னபூரணி. அது மட்டுமல்ல... இவள் தான் உனக்கு மோட்சத்தையும் கொடுப்பாள்' என்று காசியில் சிதம்பரநாத யோகியார் அருளியது தீட்சிதரின் நினைவுக்கு வந்தது.அன்னபூரணியைத் தனக்கு அனுக்கிரஹம் செய்ய வருமாறு, தன் கீர்த்தனையால் மனம் உருகப் பாடினார். எங்கும் நிறைந்த பரம் பொருளையே சிந்தித்தபடி, வீட்டின் முன் அறையில் வந்து அமர்ந்தார். அப்போது எட்டயபுர மன்னனான வேங்கடேஸ்வர எட்டப்பன், பதற்றத்துடன் விரைந்தோடி வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற தீட்சிதர், 'தங்கள் முகத்தில் ஏன் இவ்வளவு பதற்றம்?' என்று கேட்டார்.

மன்னனின் முகத்தில் பீதி குறையவில்லை. ''ஸ்வாமி... நம் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. கொட்டடியில் இருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு வீதி வழியாக ஓடி, தற்போது மயானத்தில் மையம் கொண் டுள்ளது. பல பேர் முயற்சித்தும், கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இது, ஏதேனும் அசுப நிகழ்வுக்கான அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது. தாங்கள்தான் விளக்க வேண்டும்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்டதும் சில விநாடிகளுக்கு ஏதும் பேசாமல் இருந்தார் தீட்சிதர். இது மன்னனை மேலும் கலவரப்படுத்தியது. ''ஸ்வாமி... எனக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமா... அல்லது எனது ராஜ்யத்துக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமா?'' என்று கேட்டார் கலக்கத்துடன்.

தீட்சிதர் திருவாய் மலர்ந்தார்: ''மகாராஜா! கலக்கம் வேண்டாம். தங்களுக்கும் தங்களது ராஜ்யத்துக்கும் எந்த விதக் கேடும் விளையாது. தைரியமாக உங்கள் பணிகளைப் பாருங்கள்!'' என்றார். இதைக் கேட்டு சந்தோஷமான மன்னன், தீட்சிதரை வணங்கி விட்டு அரண் மனைக்குச் சென்றார்.

அன்று நரக சதுர்த்தசி தினம். தீபாவளி கொண்டாட்டங்கள் திமிலோகப்பட்டன. தன் வீட்டு பூஜை அறையில் இருந்த தீட்சிதர், 'இன்று அம்பிகைக்கு உகந்த தினம். எனவே, தேவியின் கீர்த்தனங்களை எல்லோரும் பாடுங்கள்' என்று சிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார். வீணையை தீட்சிதர் வாசிக்க... 'மீனாட்சி மே முதம் தேஹி' என்கிற அவரது கீர்த்தனையை சிஷ்யர்கள் பாடினர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர், ''இந்த உலக பந்தங்களில் இருந்து மீனாட்சி தேவியானவள் எனக்கு விடுதலை தர விரும்புகிறாள். அந்த தேவியை மீண்டும் வணங்க ஆசைப்படுகிறேன். இதே கீர்த்தனையை இன்னும் ஒரு முறை பாடுங்கள்'' என்றார் நெகிழ்ச்சியாக.

சிஷ்யர்களும் உருக்கமாகப் பாடினர். அந்தக் கீர்த்தனையின் அனுபல்லவியில் 'மீனலோசனி பாசமோசனி' என்று வரும்போது, அந்த வரிகளைத் தானும் முணுமுணுத்தார் தீட்சிதர். அதோடு, தன் இரு கரங்களையும் உயரே குவித்து 'சிவேபாஹி' என்று மூன்று முறை உச்சரித்தார்.

இதுதான் தீட்சிதர் வாழ்வின் கடைசி தருணம். அடுத்த விநாடி, அவரது ஜீவன், ஜோதிசொரூபமாக அம்பாளது பாதார விந்தங்களில் இரண்டறக் கலந்தது. தீபாவளி அமாவாசை நிறை நாளில் அன்னையின் ஆசியோடு நாத ஜோதியில் கலந்தார் தீட்சிதர்.

இது நிகழ்ந்த மறு கணம்... மதம் பிடித்து சுடுகாட்டில் அமர்ந்த யானை, இயல்பு நிலைக்கு வந்தது மட்டுமின்றி, அரண்மனை நோக்கி திரும்பியது. தீட்சிதர், இறைவனடி கலந்த நிகழ்ச்சியைக் கண்ட சிஷ்யர்களும் உள்ளூர் அன்பர்களும் கண்ணீர் சொரிந்தனர்.

இதை அறிந்த மகாராஜா, ஓடி வந்தார். ''ஸ்வாமி... யானைக்கு மதம் பிடித்து விட்டது என்றவுடன் எனக்கோ, என் நாட்டுக்கோ ஏதேனும் தீங்கு விளையுமா என்று சுயநலத்துடன் கேட்டேன். 'எதுவும் விளையாது' என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து, திருநீறு அளித்து அனுப்பினீர்கள். ஆனால், இப்போது தங்களை இழந்து தவிக்கிறேனே... தெரிந்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்க்க என் ராஜ்யத்தையே அந்த எமனிடம் கொடுத்திருப்பேனே'' என்று கதறினார்.

அந்த தீபாவளி திருநாள், எட்டய புரத்தில் தீட்சிதர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. எட்டயபுர மன்னர் தேர்ந்தெடுத்த பூமியில், தீட்சிதரின் தேகம் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி எழுப்பப்பட்டது. முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை நாளில் அவதரித்தார்; முருகப் பெருமானுக்கு உகந்த ஸ்கந்த சஷ்டியின் துவக்க நாளில் முக்தி அடைந்தார்.

ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் மேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அனைத்து சந்நிதிகளுக்கும் அபிஷேக- ஆராதனைகள் நடை பெறுகிறது.

வெளியூர்களில் இருந்து சங்கீத அன்பர்கள் பலர், இங்கு வந்து... தீட்சிதரின் கீர்த்தனைகளைப் பாடி, அஞ்சலி செலுத்துகின்றனர். அப்படி பாடுகிற 
வேளையில், பாட்டுக்குத் தேவையான வாத்தியங்கள் தேவைப்பட்டால், இசைக் கருவிகளை நினைவால யத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். (இதற்கென்றே சுருதிப்பெட்டி, ஆர்மோனியம், வயலின் உள்ளிட்ட இசைக் கருவிகள் வைத்துள்ளனர் நிர்வாகிகள்). உண்மையான லயிப்புடன் இங்கே கீர்த்தனைகளை எவர் பாடினாலும் பெரு மழையோ... சிறு தூறலோ நிச்சயம். தீட்சிதரின் மகிமை அது!

எட்டயபுரம் சமஸ்தானத்தின் உதவியுடன் திருப்பணிகள் துவங்கி, பல அன்பர்களது முயற்சியுடன் இன்று முத்துஸ்வாமி தீட்சிதரின் நினைவு இடம் எழுந்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுந்தரம் பிள்ளை இந்தத் திருக்கோயில் எழும்ப பெரும் உதவி செய்துள்ளார். செம்மங்குடி சீநிவாச ஐயரில் துவங்கி பல இசை வானர்கள்  இல்குவந்து சென்றுள்ளனர்.

#முத்துசாமிதீட்சிதர்
#நினைவிடம்_வாரணாசி_அனுமன்காட்
#நினைவு_மண்டபம், #எட்டயபுரம்

#ksrpost
21-12-2022,


இன்று உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு அவர்களின் 38 ம் ஆண்டு நினைவுநாள் (21-12-2022)



#ksrpost
21-12-2022.

https://www.facebook.com/100085887452567/posts/pfbid02NkE9CURHQ1um1hzGRpv7yScKxDsTyBCMSYQdGNKrMyWzKzPsrDb1LJaqoy7TDEqml/?d=w&mibextid=0cALme

Tuesday, December 20, 2022

#*சமூக நீதி பேசுபவர்கள் விடுதலைக்குப் பின் முதன்முதலாக தமிழகத்தில் சமூக நீதி உத்தரவைப் பிறப்பித்த ஓமந்தூராரைப் பற்றி ஏன் பேசுவதில்லை*?



—————————————
 கடந்த 1928- இல் அன்றைய சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி அரசு ஒவ்வொரு 12 இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாதார் 5, முஸ்லீம் 2, ஆங்கிலோ இந்தியக் கிறிஸ்துவர்1  கிறிஸ்துவர் 2, தாழ்த்தப்பட்டோர்  பழங்குடியினர் 1  என  திட்டமான ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தினர். 1947 – இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு 14 இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாத ஹிந்து 6, பிற்படுத்தப்பட்ட ஹிந்து 2, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 2, ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவர் / இந்திய கிறிஸ்தவர் 1, முஸ்லீம் 1 என மாற்றியமைக்கப்பட்டது. 

பின் 1947இல் நாடு விடுதலை அடைந்த பின் சென்னை ராஜதானியின் முதல்வராகப் (பிரிமியர்) பொறுப்பேற்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்தியாவில் முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி அரசாணையைப் பிறப்பித்தார். அன்றைக்கு தமிழ்நாட்டில் தெற்கே திருநெல்வேலி, கன்னியாகுமரி நீங்கலாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகம் ஆகியவை உள்ளடங்கிய  மாநிலத்தில் இந்த உத்தரவை ஓமந்தூரார் முதன்முதலாகக் கொண்டு வந்தார். சமூகநீதிக்கு முன்னோடியாக அவர் திகழ்ந்ததை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் வழி பயிற்சி, தமிழில் பாடப்புத்தகங்கள், தமிழ்க் கலைக்களஞ்சியம் எட்டுத் தொகுதிகள் என அவர் தமிழுக்காற்றிய பல பணிகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். பட்டேல்,இவர் இல்லையென்றால், ஹைதராபாத் நிஜாமின் ராஜ்யம் இந்தியாவுடன் இணைந்திருக்காது. 

சமூகநீதி பேசுபவர்கள் ஏன் ஓமந்தூராரைப் பற்றி பேசுவதில்லை? அவருக்கு ஏன்  சிலை எழுப்பவில்லை என்பதுதான் வினா. சமூகநீதிக்குப் பாடுபட்ட  தமிழத்தின் முதல் முதலமைச்சர்  ஓமந்தூராரின் படத்தை தமிழக சட்டப் பேரவையில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு – மூன்று ஆண்டுகளுக்கு - முன்னால்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் திறந்த வைத்தனர். இதுதான் நமது சமூகநீதி!

#சோசியல்_ஜஸ்டிஸ்_இன்_தமிழ்நாடு
#ஓமந்தூர்_ராமசாமி_ரெட்டியார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#social_justice
#ksrpost
20-12-2022.

தமிழக அரசியல் ஈழம். திமுக.

தமிழக அரசியல்
ஈழம்.
திமுக.
#K.S.Radhakrishnan #KSRPost
#கேஎஸ்ஆர் #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
17-12-2022.#Ibc

Monday, December 19, 2022

கரிசல் மண்ணு…

கரிசல்  மண்ணு…கோவில்பட்டி,திருவேங்கடம், விளாத்திகுளம்,சாத்தூர் இருந்து மண்ணை அவதானித்த போது மகிழ்ச்சி…. ஒரு புறம் வறட்சி…
கரிசல் மண் வேர்கடலை,சீனி கிழங்கு, கரும்பு என சாகுபடிகள் மண்ணின் சத்துக்களை எல்லாம் வாரி எடுத்து கொண்டு வந்து தரும் சுவை அலாதியானது.


தோட்டம் துரவு.

நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல் தண்ணீர் விட வேண்டிய தோட்டப் பயிருக்குக் கட்டாயம் கிணறு வேண்டும். அதனால் “

” என்னும் இணைச்சொல் வழக்கு எழுந்ததாம்.
#ksrpost
19-12-2022.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…

எதிர்வரும் 21.12.2022 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மரியாதைக்குரிய அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில், அவ்வை நடராசன், பேராசியர் க.நெடுஞ்செழியன், பா.செயப்பிரகாசம் ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறக்கப்படுகின்றன. நான் நிகழ்ச்சியில் பங்கேற்று பா.செயப்பிரகாசம் திருவுருவப படத்தைத் திறந்து வைக்கிறேன். வாய்ப்புள்ள தஞ்சை நண்பர்கள்  வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
19-12-2022.


Sunday, December 18, 2022

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன் #கே_எஸ்_ஆர் #தமிழக_அரசியல்_நினைவுகள்

#ksrpost #தகுதியே_தடை #திமுக #K_S_Radhakrishnan #கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#கே_எஸ்_ஆர்
#தமிழக_அரசியல்_நினைவுகள்
#ksrpost
18-12-2022
https://youtu.be/wXhFOwc_J4s

காலம் நமக்கென திணித்துக்கொண்டிருக்கும் நிலை இது.

நமக்கென எதிர்ப்பு இருந்தால் தான் வளரமுடியும்
குறை சொன்னால் தான்
மேலும் மேலும் நீங்க பேச படுவேங்க… என்று நண்பர் என்னிடம் கூறினார். இது எப்படி?

காலம் நமக்கென திணித்துக்கொண்டிருக்கும் நிலை இது.
 #ksrpost 18-12-2022.


#ஈழத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர்-200.



—————————————
ஈழத்தின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் ஆறுமுக நாவலர் பிறந்து 200 டிசம்பர் 18, 1822 ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  .
யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) தனது 20 ஆவது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த ஆறுமுகநாவலர், அந்தப் பள்ளியின் நிறுவனர் பேர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழாக்கம் செய்தபோது, அதற்கு உறுதுணையாக இருந்தார்.
 என்றாலும் சைவ சமயத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு அதிகமாகவே இருந்தது.
வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார்.  கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது.
சைவ சமய வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்காக 1848 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்த ஆறுமுக நாவலர், அச்சு இயந்திரம் வாங்க 1849- இல் சென்னை வந்தார்.
 திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்தார். அவருக்கு நாவலர் பட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் வழங்கப்பட்டது. 
 தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
   பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலரே.
இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.  நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் ஈடுபட்டார். 
சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆறுமுக நாவலர்,  பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவினார். பல நூல்களை அச்சிட்டார். 
போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். சைவம், தமிழ் இரு கண்களாகக் கொண்டிருந்த ஆறுமுகநாவலர், 05-12-1879 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பழந்தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுத்த தமிழ் சான்றோர்களின் வரிசையில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

#ஸ்ரீலஸ்ரீ_ஆறுமுகநாவலர்_நாவலர்.

#ksrpost
18-12-2022.

Saturday, December 17, 2022

Channel interview today

Channel interview today 
#ksrpost
17-12-2022.




இருத்தலின் நாடகத்தில் நடிக்கனும்.

வெளிப்படையா பேசினால் சந்தர்ப்பவாதி என்பர். 
காலம் கையில் கொடுத்திருக்கும்  நடிப்பு-பாசாங்கு என்ற விஷக்கோப்பையிலிருந்து
ஒரு துளி விஷமும் சிந்திவிடாமல்
அருந்தி கடக்க வேண்டும்.இங்கு
நாம் நாமாக வாழ்வது முடியாது.
இங்குள்ள இன்றைய நிலையில் இருத்தலின்  நாடகத்தில் நடிக்கனும்.

தமிழக அரசியல் #K.S.Radhakrishnan #KSRPost #கேஎஸ்ஆர் #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

fb.watch/hsUxOYEhKI/
தமிழக அரசியல்
#K.S.Radhakrishnan #KSRPost
#கேஎஸ்ஆர் #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
17-12-2022 https://www.facebook.com/100085887452567/posts/pfbid02JNK1ZrpfuDHptgJ58XNRyPtr8gfycNjejFu36PsiUXDjMpkvJrkjhhirETefCBbUl/?d=w&mibextid=qC1gEa

#மார்கழி_2 #திருப்பாவை

#மார்கழி_2 
#திருப்பாவை

முன் பனி கால -குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் டிசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.

குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.

#திருப்பாவை_2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.


Friday, December 16, 2022

#திருநெல்வேலி_டவுன் நெல்லை நெல்லையப்பர் கோவில் தெற்கு -கிழக்கு ரத வீதி சந்திப்பு #வாகையடிமுக்கில்1970களில்காமராஜர்,நெடுமாறன்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன், மத்திய அமைச்சர் தரகேஸ்வரி சின்கா என பலர் பேசிய கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.அந்த இடத்தை பெயரை தீடீர் என சிலர் மாற்றுவது தவறானது. #ksrpost 16-12-2022. Tirunelveli (திருநெல்வேலி) திருநெல்வேலி

#திருநெல்வேலி டவுன் 




நெல்லை நெல்லையப்பர் கோவில் தெற்கு -கிழக்கு ரத வீதி சந்திப்பு #வாகையடிமுக்கில்1970களில்காமராஜர்,நெடுமாறன்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன், மத்திய அமைச்சர் தரகேஸ்வரி சின்கா என பலர் பேசிய கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.அந்த இடத்தை பெயரை தீடீர் என சிலர் மாற்றுவது தவறானது.

#ksrpost
16-12-2022.
Tirunelveli (திருநெல்வேலி)
திருநெல்வேலி

#*இலங்கை அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்* – #*ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு*? – புனர் வாழ்வு நடவடிக்கைகள்.. #கடந்த கால அவநம்பிக்கைகள்.

#*இலங்கை அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்* – #*ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு*? – புனர் வாழ்வு நடவடிக்கைகள்.. #கடந்த கால அவநம்பிக்கைகள்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு குறித்தான இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தைக் குறித்து, இலங்கை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கொழும்பில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழர் அமைப்புகள், கட்சிகள் கலந்துள்ளன. இதில் ராஜீவ் – ஜெயவர்த்தனே கையொப்பமிட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி (1987 ) 13 ஏ திருத்தச் சட்டத்தின்படி மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து, முடிவெடுக்கலாம் என்று பேசப்பட்டுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தம் ஏற்கெனவே ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றுதான். 

ஏனெனில் மாகாண கவுன்சிலில் முதல்வராக இருந்த விக்னேஸ்வரன் எந்த அதிகாரமும் இல்லாமல் பொம்மை போல 5 ஆண்டுகள் தன் பதவிக் காலத்தைக் கழித்தார் என்பதை மறுக்க முடியாது. 
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கேட்டு வருகிற அதிகாரங்களைக் குறித்து பொது வாக்கெடுப்பு (referendum ரெபரண்டம்) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியேதான் உள்ளது. அதோடு, 2009 - இல் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை ஈழத்தில் நடந்த இன அழிப்பு, இனப் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்கால் போர் நடந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழருடைய நிலங்களில் ராணுவ முகாம்கள் அமைத்து, அங்கே வலம் வந்து பீதியைக் கிளப்புகின்ற சிங்கள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, 2009 வரை காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் என அடையாளம் கண்டு, அவர்களுடைய உறவினர்களிடம்  ஒப்படைப்பது, மேலும் ஈழப்பகுதியில் விதவைகளான பெண்களுக்குப் புனர் வாழ்வுத் திட்டம் என்பனவற்றைக் குறித்து சிங்கள அரசு என்ன சொல்கிறது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

#ஈழத்தமிழர்களுக்கு_அதிகாரப்_பகிர்வு?

The Indo - Sri Lanka Accord and the 13th Amendment to the Sri Lankan Constitution

read more



#ksrpost
16-12-2022.

#*வட சென்னை திரைப்படம்* #மதிமுக ஏழுமலை -சிவா படுகொலைகள். *** மதிமுக - வைகோ தலைமையில் மதிமுக பேரணி

#*வட சென்னை திரைப்படம்* 
#மதிமுக ஏழுமலை -சிவா படுகொலைகள்.
*** 
மதிமுக - வைகோ தலைமையில்  மதிமுக  பேரணி 
—————————————
நள்ளிரவில் விஜய் தொலைக்காட்சியில் ‘#வடசென்னை ’ திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. 

அத் திரைப்படத்தில் வடசென்னையில் நடக்கும் துயரங்களைப் பார்த்தபோது, பழைய நினைவுகள் வந்து சென்றன. 
வடசென்னையில் 1993 – 96 காலகட்டத்தில் மதிமுகவில் மிகவும் துடிப்பாகச் செயல்பட்டவர் மதிமுக மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் சிவா. இவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டது போன்ற துயர நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. 

அப்போது செல்பேசி எல்லாம் கிடையாது. 96 - இல்தான் செல்பேசி வந்தது. தொலைபேசிதான். 18.04.1994 அன்று நள்ளிரவு 1.30 மணி இருக்கும். அப்போது எனக்கு துறைமுகம் தொகுதி  மதிமுக சட்டமன்ற உறுப்பினரான ஏ.செல்வராசனிடம் இருந்து தொலைபேசி வருகிறது. என்னை உடனே வரச் சொன்னார். கார் ஓட்டுநர் இல்லாததால் ஆட்டோவில் ராயபுரம் சென்றேன். அங்கே அப்போது செல்வராசனும், அவருடைய உதவியாளர் மட்டுமே இருந்தனர். ஏழுமலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். காவல்துறையினர் வரும்வரை நாங்கள் 4 பேர் மட்டுமே இருந்தோம். பக்கத்தில் இருந்த மதிமுக நிர்வாகிகளை அழைத்தபோது அவர்கள் யாரும் போனை எடுக்கவுமில்லை; போனை எடுத்தவர்கள் வரவுமில்லை. அப்போது வைகோ டெல்லியில் இருந்தார். அடுத்த நாள் காலை வந்தார.

அதற்கு முன் நாள்தான் மிகப் பெரிய பேரணியை என் போன்றோர் உதவியில் ஏழுமலை மதிமுக வைகோ தலைமையில்  நடத்தினார். இந்த பேரணி அன்று சென்னை மாநகர் மட்டும்மல்ல தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தது. பேரணி முடிந்த மறுநாளே அவருக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

படுகொலை நிகழ்ந்த அன்று அப்போதைய  முதலமைச்சர் ஜெயலலிதா என்னைத் தொடர்பு கொண்டு மதிமுகவினர் என்ன நினைக்கின்றார்கள் என்று என்னிடம் விசாரித்ததும் உண்டு,. ஏழுமலை நல்ல செயல்வீரர். சிவாவும் நல்ல துடிப்போடு செயல்படக் கூடியவர். இந்த திரைப்படத்தைப் பார்த்தபோது, அதோடு சொல்ல முடியாத பல விடயங்கள் நினைவுக்கு வந்தன. 

 #ksrpost
16-12-2022.


BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs