Thursday, December 15, 2022

தென் பெண்ணையாறு சிக்கல் – தமிழகம் - கர்நாடகம் நதிநீர்ச் சிக்கல்

தென் பெண்ணையாறு சிக்கல் – தமிழகம் - கர்நாடகம் நதிநீர்ச் சிக்கல் 

தமிழகத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் சிக்கலைக் குறித்து விசாரிக்க நதிநீர் நடுவண் மன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் 3 மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி. கர்நாடகம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வருகிற நீர்வரத்தைத் தடுக்க நினைக்கிறது என்று தமிழகம் பலமுறை எடுத்துரைத்தும் மேல் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றின் சிக்கலைத் தீர்க்க நதிநீர் நடுவண் மன்றத்தை 3 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்திருப்பது தமிழகத்திற்கு மிகவும் ஆறுதலான செய்தி.

#தென்_பெண்ணையாறு_சிக்கல் 

#ksrpost
15-12-2022.


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...