Thursday, December 8, 2022
விழிஞ்சம் துறைமுகப் போராட்டம் 138 நாளில் திரும்பப் பெறப்பட்டதுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
கேரள மாநிலத்தில் விழிஞ்சம் துறைமுகப் பிரச்னையில் 138 நாள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக லத்தீன் சர்ச் அறிவித்துள்ளது. போராட்ட கோரிக்கைகளை கேரள கம்யூனிஸ்ட் அரசும் ஏற்கவில்லை எனவும் தகவல். கம்யூனிஸ்ட்களும், போராடிய தேவாலய அமைப்புகளும் போராட்டத்தைத் திரும்பப் பெற்றதற்கான காரணங்களைச் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள இவற்றைச் சார்ந்த அமைப்புகள் போராடி வருகின்றன. கூடங்குளம் விடயத்தில் கம்யூனிஸ்ட்களின் கருத்து இரண்டுவிதமாக இருப்பது தெரிகிறது. 
Subscribe to:
Post Comments (Atom)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் என்பதை, திடீரென மாறிய வேட்பாளர்? திமுக சொல்ல நினைக்கும் அந்த செய்தி என்ன?@bbctamil ஸ்டாலின் மருமகன் ...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment