Tuesday, May 12, 2026
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகக் கூட்டணியில் காங்கிரஸ்,
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக ஆகியோருக்க்குக் கிடைக்கும் மரியாதை மற்றும் அவ்விரண்டு கட்சிக்கும் அதிக சீட்டுகள் ஒதுக்கப்படுவதைக் கண்டு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக கட்சியினர் யாவரும் தங்களுக்குள் நொந்துபோயிருக்கிறார்கள்.
.இந்த நான்கு கட்சியினரும் என்ன நடந்தாலும் இறுதிவரை திமுகக் கூட்டணியில் தான் நீடித்து இருப்போம் வேறு யாருடனும் எங்களுக்குக் கூட்டணி இல்லை என்று தீர்மானமாக அறிவித்து அதன்படி இருந்தவர்கள்!. அதாவது வாழ்ந்தாலும் மரித்தாலும் அது திமுகவோடுதான் என்று வெளிப்படையாகவே மேடைகளில் உறுதி சொன்னார்கள். இதற்கெல்லாம் திமுக மயங்குமா? விவரம் தெரியாதவர்கள் பாவம்! பல வாய்ப்புகளைத் தவற விட்ட பிறகு இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடனேயே இந்த நால்வருக்கும் அந்தக் கூட்டணியில் இடம் இல்லை என்பதும் . தெளிவாகிவிட்டது. ஆனால் தேமுதிக கடைசிவரை இங்கேயா அங்கேயா என்று ஆட்டம் போட்டு விட்டு இறுதியில் திமுக வில் அடைக்கலம் ஆனவுடன் ஒரு மேல்சபை எம் பி யைக் கொடுத்தது திமுக தனக்குள் இணைத்துக் கொண்டது . அதன் அடிப்படையில் ஏதோ தன் செல்ல குழந்தைக்குக் கொடுப்பது போல சட்டமன்றத்துக்கும் இரட்டை இலக்கங்களில் குறிப்பாக 10 சீட்டு வரை கொடுக்க இருப்பதாகப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்திருக்கிறார்கள்! . காங்கிரஸும் ஆன மட்டும் தவெக வைக்காட்டி அங்கும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கிராக்கி செய்து , ஆட்சியில் பங்கு தர வேண்டும் மேலும் அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கடுமையான பேரங்களை முன் வைத்ததால் தான் , ஒரு வழியாக அவர்களுக்கு 23 இடங்கள் கிடைத்திருக்கிறது. இந்த முறை காங்கிரசுக்கு அளவாக சீட் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சியில் பங்கேற்ற எல்லோருமே அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள் . மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கடைசி வரை ஒன்றைப் புரிந்து கொள்ள வில்லை. அதனால்தான் மதிமுகவிற்கு 3+1; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஐந்துக்குள் தான் என்கிற அளவில் கறார்தனம் செய்யும் திமுக கூட்டணிகளைத் தங்களது கட்சி சின்னத்தில் நிற்குமாறும் கட்டாயப்படுத்துகிறது இதுபோக திருமாவளவனின் விசிக விற்கு 6 சீட் கொடுத்தாலே பெரிது என்கிற நிலையில் திருமா விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார். இதுதான் நிதர்சனம்! மற்றும் திமுகவின் தொலைநோக்கும் இதுதான்.. இதனை ஏற்றுக்கொண்டு (மதிமுக போல) அவர்கள் குடும்பத்துடன் குடும்பக் கட்சியாகத்தங்களைச் சுருக்கிக்கொண்டால் மேலும் கொஞ்சம் கூடுதல் சீட் பெற்று பிழைக்கலாம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கரைந்து மறைந்து காற்றோடு போகவேண்டியதுதான்.! இந்த படம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தெளிவான பாடத்தை அளிக்கும்….பிறரைத் தெரிந்து கொள்ள தன்னை புரிந்து கொள்ள வேண்டும்.
பிறரைத் தெரிந்து கொள்ள தன்னை புரிந்து கொள்ள வேண்டும். தான் யாா் என்று தெரியாது. தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாது, தன்னுடைய குணம் தெரியாது மற்றவரோடு பழகினால் நாம் இடையறாது பிறரைத் தான் குறை சொல்லிக் கொண்டிருப்போமே தவிர, பிறர் குணங்களை அறியும் அமைதி நமக்கு வரவே வராது. நம்மைப் பற்றியே தெரியாத போது அடுத்தவரைப் பற்றிய எல்லா விதமான அபிப்ராயங்களும், எடை போடல்களும் தவறாகத் தான் போகும்..
“Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion
அதிமுக - 47% திமுக - 27%! பரபரப்புக் கருத்து!
அதிமுக - 47% திமுக - 27%! பரபரப்புக் கருத்து! | DMK | MKStalin | ADMK | Election 2026 | Exclusive Interview | BJP vs DMK | Tamilnadu elections | Elections 2026
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார். அக்கவிதையே அவர் எழுதிய கடைசி கவிதை. மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!! #filmawards , #sinners #movies , #movieawards #ryancoogler , #filmindustry #hollywood , #celebrityfashion #businessupdate ,#cinemaசரி! அப்படி என்றால் இந்திய மாநிலங்களிளேயே அதிக கடன் வாங்கி இருப்பது
சரி! அப்படி என்றால் இந்திய மாநிலங்களிளேயே அதிக கடன் வாங்கி இருப்பது தமிழ்நாடு தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறதே! இது முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாதா? கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் வாங்கிய கடனுக்கு மேல் இப்பொழுது
10 :5சதவிகிதம் ஒரு மடங்கு அளவிற்கு நீங்கள் கடன் வாங்கி இருக்கிறீர்களே! அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? சரியாகச் சொன்னால் கடந்த உங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் பத்து புள்ளி அஞ்சு சதவீதம் வாங்கி நீங்கள் கடனாளியாக இருக்கிறீர்களே? உள்ளூர் வரிவிதிப்பு உள்ளூர் வருமானங்கள் தொழில் வளர்ச்சிகளை வைத்து நீங்கள் இந்த கடன்களை வாங்காமலே பல வகையிலும் சாதித்து இருக்கலாமே! இலவசங்களை அள்ளி விடும்போது யோசிக்கவில்லையா? அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து பேசுங்கள். கடனை வாங்கி இறைத்து விட்டு இது திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது!?You are Dmk mouth piece….. ஏன் வைரமுத்து போன்றவர்களை மற்றும் அண்ணா பல்கலைக்கழக விடயத்தில் வாய் திறக்கவில்லை⁉️
You are Dmk mouth piece…..
#திமுகக் குடும்ப அரசியலில் திமுகவிற்காகத் தன்னலம் கருதாமல் உழைத்தவர்களை வளரவிடாமல், முழுக்க திமுகவை கடுமையாகச் சாடிய மோசமாக விமர்சனம் செய்த திட்டிய அதிமுக ஆட்களை இவர்களே கொண்டு வந்து திமுகவில் பதவிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.
#திமுகக் குடும்ப அரசியலில் திமுகவிற்காகத் தன்னலம் கருதாமல் உழைத்தவர்களை வளரவிடாமல், முழுக்க திமுகவை கடுமையாகச் சாடிய மோசமாக விமர்சனம் செய்த திட்டிய அதிமுக ஆட்களை இவர்களே கொண்டு வந்து திமுகவில் பதவிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். இதுதான இன்றைய ஸ்டாலின் திமுக! இதுதான் ஸ்டாலின்
- சபரீசன்- ஃபார்முலா! இது ஒருபோதும் கலைஞர் ஃபார்முலா அல்ல! துரோகம் எங்களுக்கு புதியதுஅல்ல களத்திற்கு தயார்- திமுக #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்He was NEVER platformed in news debates as a CPI spokesperson. Look at how he has been sidelined as just a CPI member after the crime.
He was NEVER platformed in news debates as a CPI spokesperson. Look at how he has been sidelined as just a CPI member after the crime. There is no DMK spokesperson in TV debates, only journalist/political analyst/political commentator all paid by DMK to further their pts.Anti people and national
இவரு அப்படியா கூகுள் சிஇஓ ஐடி வேலையை விட்டுட்டு வந்து புடிங்கி தள்ளிட்டாரு
இவரு அப்படியா கூகுள் சிஇஓ ஐடி வேலையை விட்டுட்டு வந்து புடிங்கி தள்ளிட்டாரு
பொம்பால பொருக்கி திராவிடத்தால் ஜாயின் பண்ணா ஈஸி யா இருக்கும்னு வந்து விட்டார்.-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...