"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
Tuesday, April 28, 2026
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
சென்னையின் மூத்த செய்தியாளர் பி டி ஐ
சென்னையின் மூத்த செய்தியாளர் பி டி ஐ
ராமசாமி அவர்கள் இன்று காலையில் காலமானார். இன்று அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக அவர் எனக்குப் பழக்கமானவர். பிரபாகரன் நெடுமாறன் போன்றவர்களுடன் சந்திப்பும் நட்பும் கொண்டிருந்தவர்! அதுபோலப் பஸ்வான் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அவரைச் சந்திப்பார்!. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மதிமுக கூட்டணியில் வடசென்னைத் தொகுதி ஒதுக்கப்பட்ட போது அதை வைகோ மறுத்து இரண்டு ஒரே சாதிக்காரர்கள் கூட்டணியில் நிற்க முடியாது என்று தடுத்து விட்டார். அப்போது ராமசாமி அவர்கள் நேரடியாகவே அவரிடம் பத்திரிகையாளர் கூட்டத்தில் இதைக் கேள்வியாகக் கேட்டார்! காலகாலமாக உங்களுக்கு என உழைத்து வருகிறார் கேட்டால் நாயுடு சாதி என்று பேசுகிறீர்கள்! என்ன அர்த்தத்தில் நீங்கள் பேசுகிறீர்கள் என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் அவருடைய கடினமான உழைப்பிற்கு நீங்கள் ஒரு மரியாதை செய்யும்படி , வாய்ப்புத் தருவதுதானே முறை என்றார் . அப்படி அவர் கேட்டதற்கு இன்றும் சாட்சியாக இருப்பவர் மை பா நாராயணன். அப்படியாக நண்பர் ராமசாமி என் மீது அன்பு கொண்டவர். கலைஞரிடமும் எனக்கான நியாயங்களைப் பேசுவார். 25 வருஷமா உங்களோட தான் இருக்கிறார் எதுவுமே செய்யாட்டினா அவரது அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்றெல்லாம் கேட்கக்கூடிய நல்ல நேர்மையான மனிதர். அவர் இன்று மறைந்திருக்கிறார் அது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு இழப்பு ஆகும். அன்னாரின் நினைவு என்றென்றைக்கும் இருக்கும்.List of custodial deaths under the DMK rule recorded by@peopleswatch
List of custodial deaths under the DMK rule recorded by@peopleswatch
In life some things might change, challenge, test and break you. Never stand still, do something with the time given.
In life some things might change, challenge, test and break you. Never stand still, do something with the time given. Let it push, mold and force you to become the best version of you. If you feel broken, pick up and choose to repair. If you feel challenged, step up and succeed. The point is growth is proving to yourself that you're capable of owning your story, readjusting the ending, and moving forward despite it all...
#ksrpostHappy Women’s Day
Through a thousand troubles,
through barriers, wounds, and silent neglect, her life keeps moving. She is the measure by which faith and laws are written. Bearing the weary womb that carries the next generation, the keeper of morality and culture, she is still found fallen— on lonely streets, in shelters, in places where dignity is traded. Yet every dawn she rises again with the radiance of the sun. Home, homeland, knowledge and culture rest safely within her. She is nature itself— eternal energy. Energy can neither be created nor destroyed. And without Shakti, there is no Shiva. Happy Women’s Day.தேர்தல் வந்துவிட்டால்
தேர்தல் வந்துவிட்டால்
சின்னம் வரைவது தான் முதல் வேலை. வெள்ளையடிக்கப்பட்ட வீட்டுச் சுவர்களில் சொல்லி வைத்து... திமுக தோழர்கள் ஆக்கிரமிக்கு முன் இரட்டைக்காளைச் சின்னத்தை அரிதாகவும்,அழகாகவும் வரையும் மஜீத்பாய் கூடவே சுற்றி அழைத்து வந்து சின்னம் வரைய வேண்டும். இது முதற்கட்ட தேர்தல் வேலை.. ஜனசங்கம் தீப சின்னம். கமயூனிஸ்ட சின்னங்கள் கதிர்அறுவாள், அறுவாள் சுத்தியல் நட்சத்திரம் சோஸிலிஸ்டுகள் குடிசை, ஆலமரம் சுதந்திரா நட்சத்திரம் பார்வோடு பிளாக் சிங்கம்….என சின்னங்கள்! அப்புறம் டோர்சிலீப் ஒட்டவேண்டும். பசை காய்ச்சுதல் ஒரு பெரும்பணி. பதம் பார்த்துக் காய்ச்சி ஆறவைத்து, அளவாகப் பயன்படுத்தி தூங்கும் வீட்டுக்காரர்கள்.. ஓசை கேட்டு எழுந்து வராமல் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியபணி. காலையில் பாராட்டும் உண்டு. கோப விளாசல்களும் கேட்கும். சிலர் கிழித்து விடுவார்கள். அந்த வீட்டு ஓட்டு நமக்கில்லை என்பது வெளிப்படை அறிதல்.. அபேட்சகர்கள் அறிவிப்புக்குப் பின் அவர் பெயருடன் சின்னம் பொறித்த நோட்டீஸ் வரும். அதை கையில் எடுத்துக்கொண்டு வார்டு,தெரு என்ற அளவில் இருக்கும் கட்சிக்காரர்களுடன் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பது. அபேட்சகர் வரும் நாளில் அவரையும் அழைத்துச் சென்று ஓட்டு கேட்பது. வாசல் தாண்டி உள்ளே அழைப்போரும், குடிக்க தண்ணீர் தருவோரும் நமக்கே ஓட்டுப் போடுவார்கள் என்பது நம்பிக்கை. காய் அறுக்கரே என்போரும் நோட்டீஸ் போட்டுட்டு போ எனும் குரல் எதிரணி என மதிப்பீடு. இப்படி துவங்கிய தேர்தல் பணிகள் இன்று அதிகாரப் பகிர்விலிருந்து ஆரம்பமாகிறது.. ஓட்டை விலைக்கு பணம் கொடுத்து இன்று வாங்கும் நிலையில்…. மது, ஆறு சுவை அசைவ உணவு என்று இன்றைய ஜனநாயகம்…… இதுவும் கடந்து போகுமா…..எப்படிஏதோ ஒரு காரணத்தினால்
ஏதோ ஒரு காரணத்தினால்
நம்மை அவமானப் படுத்திய அரசியல்( வியாபார) தலைவர்களை வெகு நாட்களுக்குப் பின்பு நேரில் பார்க்கும் போது நல்லா இருக்ககீங்களா? என்று திமிரில் நாம் கேட்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய தண்டனை தான்..முரசொலி மாறனும் சபரிசனும் ஒன்றா..?
முரசொலி மாறனும் சபரிசனும் ஒன்றா..? ஜெ.,-வை தடுத்த வைகோ...சுத்துபோட்ட திமுக.. கட்சிதமாக முடித்து காட்டிய செந்தில் பாலாஜி - போட்டுடைத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் Advocate K.S.RadhaKrishnan Interview | Jayalaitha | Senthil Balaji | Vaiko | DMK | VNews27
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...