Showing posts with label (1). Show all posts
Showing posts with label (1). Show all posts

Thursday, January 18, 2024

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடு கொண்டாடுவோம் .




கலைக்கோட்டு முனிவர் ( ரிஷ்யசிருங்கர் ) மன்னர் தசரதரிடம் மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என கூறுதல்;

கம்பர், 
என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

(படம் -கம்பராமாயணம், கம்பன் கழகம் பதிப்பு. முதல் பதிப்பு-1976, நான்காம் பதிப்பு1984)

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...