Tuesday, September 8, 2026

இங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..

 இங்கே எல்லோருக்கும் ஒரு அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது..அது நம் உயிருக்கும் மேலானவர்களிடம் கூட வெளிப்படுத்த முடியாத இருள் நிறைந்த பக்கங்களை கொண்டவையாக இருக்கிறது.. அதில் நல்லது கெட்டது எல்லாம் கலந்துதான் இருக்கும்.அதை எதற்காகவும் இங்கே யாரும் விட்டுத் தர முடியாது. ஏன் தெரியுமா? தீர்ப்பெழுதும் கண்களற்ற ஓர் உலகில் வாழவே நம் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது . ஏன் என்றால் நம்மால் அங்கு தான் விருப்பம் போல் செயல்பட முடியும்..

No comments:

Post a Comment

AUG 28