#காவிரி....
#ஆடிப்பெருக்குSaturday, August 1, 2026
தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பாடநூலை வாங்கிப் படிக்கவும்.
தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பாடநூலை வாங்கிப் படிக்கவும்.அடிப்படை தொல்லியல் குறித்து அற்புதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது..
பாராட்டுக்கள்..சென்னைப் பொக்கிஷங்கள் — 1
சென்னைப் பொக்கிஷங்கள் — 1
The founding of Madras N.S. Ramaswami 1977இல், இன்னும் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்நூல், புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதற்கான பின்னணியையும், அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் பற்றிய சுவாரஸ்யமான சித்திரத்தை வழங்குகிறது. வரலாற்றுச் சான்றுகளையும் ஆவண ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், அழகிய படங்களுடன் கூடிய ஒரு முக்கியமான பதிவாகும். #rmrlchennai #rmrlmadras #madrasmonth #madrasday2026Home Minister of India, P Chidambaram (2008-2012)
Home Minister of India, P Chidambaram (2008-2012), made pellet guns an essential parts of the riot control drill for the police in India in 2010. This was done in order to provide a less lethal alternative to control a crowd which was going violent. Till then the only method available for the police to control a violent crowd was to fire bullets into the crowd. The police manual for use of fire arms says that should the police be forced to fire into a crowd, it needs the permission of a magistrate. Once permission is given then, on the order of the magistrate, the police needs to use 'effective fire'. Effective fire means one bullet, one dead.
The fiction in India, often spread by police officers themselves, was that police needed to fire in the air in order to subdue a violent crowd and fire into the crowd only as a last resort. Judges on their side create another fiction around the use of force. They call it 'graded use of force'. What graded means is left to imagination. The manual issued by the Bureau of Police Research and Development lists the use of tear gas, stun grenades, chilli bombs, tasers etc as part of the graded response. Chidambaram introduced pellet guns in order to provide the police with a less lethal alternative. The police knew well that injuries caused by pellet guns could last a life time. Therefore, they tried to avoid using them as much as possible. Possibly it was in 2016, that pellet guns were used for the first time in India. That usage was quite effective. ER records showed that over the years, in Kashmir where pellet guns were used, 380 persons were injured as a result. The pellet guns were used by Kashmir Police against protestors who were pushing Islamist agendas. Once the gravity of injuries became evident, crowds stopped indulging in protests that would require the use of pellet guns.215 Vice Chancellors,
215 Vice Chancellors, Former Vice Chancellors & Academics write open letter to Congress MP Priyanka Gandhi against her remarks against IIT Madras Director Prof #VKamakoti
நாடாளுமன்றத்தில் சோனியாவின் மகன் #பிரியங்கா வாத்ரா Chennai IIT Director காமகோடி குறித்து கூறிய) கருத்தைப் பற்றிய பதிவுக்கு கண்டனம். தான் விரும்பிய கிரிக்கெட்டை தந்தையாக விட்டு, கடுமையாகப் பயிற்சி பெற்று, பின்னர் இசை உலகின் ஜாம்பவான்களுடன் மேடையேறி வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தார். பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களிடமிருந்தே நேரடியாக ஆலோசனைகளையும் திருத்தங்களையும் பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து, அவருக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. IIT-JEE தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.ஆனால் அவர் மனம் தளரவில்லை. ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். கணினி அறிவியலின் அடிப்படை தர்க்க அமைப்புகளை (Logic Gates) ஆழமாகக் கற்றான். பின்னர் முதுநிலை ஆராய்ச்சியாளராக சென்னை IIT சேர்ந்தார . முனைவர் பட்டம் (PhD) பெற்றார். அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி, இறுதியில் ஒருகாலத்தில் தன்னை நிராகரித்த அதே நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தார். 2011-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் நுகர்வோர் பயன்பாட்டு மொபைல் செயலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தப் பேராசிரியர் இந்தியாவின் ஒரு மறைந்திருந்த தேசியப் பாதுகாப்பு பலவீனத்தைப் பற்றி சிந்தித்தார். இந்தியாவின் ரேடார்கள், போர் விமானங்கள், வங்கிச் சேவையகங்கள் (Banking Servers), பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைச் சார்ந்திருந்தன. அவரது மனதில் ஒரே ஒரு கேள்வி: "ஒரு வெளிநாட்டு சிப்பை (Chip) நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறதா என்று சோதிக்க முடியும். ஆனால், போர்காலத்தில் அது நாம் விரும்பாத வேறு ஏதாவது செயலைச் செய்யாது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?" இதற்குத் தீர்வாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, தொழில்துறை தரமான (Industrial Grade) ஒரு மைக்ரோபிராசஸரை அடிப்படையிலிருந்து உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், "பல பில்லியன் டாலர் முதலீடும், மிகப்பெரிய கட்டமைப்பும், ஏராளமான வெளிநாட்டு காப்புரிமைகளும் இல்லாமல் இது சாத்தியமில்லை" என்று கூறின. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. சிறிய ஆய்வகங்களில், நீண்ட நேர உழைப்புடன், தனது குழுவுடன் இணைந்து Open Source RISC-V Instruction Set-ஐ பயன்படுத்தினார். ஒவ்வொரு Logic Gate-ஐயும் கைமுறையாக வடிவமைத்து, Silicon Layout-களை உருவாக்கி, கோடிக்கணக்கான Instruction Cycle-களைச் சோதித்து உறுதிப்படுத்தினர். 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், "Risecreek" என்ற குறியீட்டுப் பெயருடைய வெறும் 16 சதுர மில்லிமீட்டர் அளவுள்ள சிலிக்கான் சிப் ஆய்வகத்திற்குத் திரும்பி வந்தது. அந்தச் சிப்பை இணைத்து மின்சாரத்தை இயக்கியபோது, திரையில் மெல்ல மின்னியபடி Linux Operating System, வரலாற்றில் முதல் முறையாக 100% இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சிலிக்கானில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. இன்று, அவரது SHAKTI Processor Architecture, பாதுகாப்புத் தகவல் தொடர்பு அமைப்புகள் முதல், ISRO உடன் இணைந்து உருவாக்கப்பட்ட விண்வெளித் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு காலத்தில், தந்தை கிரிக்கெட் மட்டையை கிணற்றுக்குள் எறிந்த அந்தச் சிறுவன்... 1985-இல் IIT-JEE தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவன்... IIT இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறாமல், தனது மறைந்த தந்தையின் அரிய சமஸ்கிருத நூலகத்தைப் பாதுகாக்க குடும்ப வீட்டிலேயே வாழத் தேர்ந்தெடுத்த அந்த வயலின் கலைஞர்... அவர்தான் #காமகோடி #Madrasiit #kamakoti#சென்னைமெட்ரோரயில் ஆரம்பித்து ஏறத்தாழ 10 வருடங்களுக்க மேல் ஆகின்றன!
#சென்னைமெட்ரோரயில் ஆரம்பித்து ஏறத்தாழ 10 வருடங்களுக்க மேல் ஆகின்றன! சில குறிப்பிட்ட வழிகளுக்கு வேலை முடிந்தும் இன்னும் சில பகுதிகளில் வேலை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது!. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்று தான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.! தமிழக பாரதிய ஜனதாக் கட்சிச் தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவருடன் இணைந்து ஸ்பென்ஸர் எதிரே உள்ள அண்ணா சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமானம் மெட்ரோ நிலையம் வரை பயணித்தோம். அதனுடைய விரைவும் ஒவ்வொரு நிலையங்களாக அவை கடக்கும் மௌனமான பாங்கும் பயணித்தது போலவே இல்லாத சொகுசாகவும் திருப்தியாகவும் இருந்தது. விமானம் நிலையம் செல்ல சென்னையின் சாலை வழி வாகனத்தில் பயணித்தோம் என்றால் பலவிதமான இக்கட்டுகளைச் சந்தித்து போய்ச் சேரும் நேரம் கூடுதலாக இருக்கும்!. ஆனால் இந்த மெட்ரோ பயணம் மிகக் குறைவான நேரத்தில் எங்களைக் கொண்டு விமான நிலையத்தில் அந்த ரயில் எவ்வித பதட்டம் இல்லாமல் இறக்கி விட்டது. நகர மக்கள் தொகைக்கும் விரிவாக்கத்திற்கும் ஏற்றதான இந்த மெட்ரோ ரயில் உலகின் பல நாடுகளில் இயங்குவது போல நமது சென்னையிலும் இயங்குவது எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்தப் பயணம் வாய்ப்பாக அமைந்தது. சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL), சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும். சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் சென்னை மெற்றோ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும். மேலும் நிலையான பாதையினைப் பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். சேவையானது 06:00 முதல் 22:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்குகின்றன.. #chennaimetrorail
தள்ளாடும் தமிழகப் பல்கலைக்கழகங்கள்.
தள்ளாடும் தமிழகப் பல்கலைக்கழகங்கள்.
ஏறக்குறைய பதினைந்து பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் இல்லை! புதிதாக நியமிக்கப்படவும் இல்லை! நிதிப் பற்றாக்குறையால் பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இரண்டு மாதங்களாகச் சம்பளத்தைச் சரியாக குறித்த நேரத்தில் போட முடியவில்லை! சென்னை பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனமே இரண்டு வருடங்களாகத் துணைவேந்தர் இல்லாமல் தான் இயங்குகிறது! . இவை குறித்து எதுவும் பேசாமல் பல்கலைக்கழகங்கள் மௌனம் சாதிக்கின்றன! கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சொல்கிறார்கள்! என்ன செய்வது! என்ன செய்யப் போகிறது இந்த அரசு! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.#education #tamilnadu_universities #தமிழ்நாடுபல்கலைகழங்கள #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்#காவிரி....
#காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...