Friday, August 21, 2026

குமரி மாவட்டம்,

குமரி மாவட்டம், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பே மது அருந்தியாதாக தகவல் வேதனை தருகிறது . 
கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடமும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கருமம்- கண்டாராவி… மாநில அரசு என்ன செய்கிறது ⁉️

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...