குமரி மாவட்டம், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பே மது அருந்தியாதாக தகவல் வேதனை தருகிறது .
கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடமும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கருமம்- கண்டாராவி…
மாநில அரசு என்ன செய்கிறது 
No comments:
Post a Comment