Friday, August 21, 2026

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஸ்நேகத்திற்கு என்னவென்று பெயர்..?

 ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஸ்நேகத்திற்கு என்னவென்று பெயர்..? முழு வேகத்தில் இயங்க அது ஏன் தயங்குகிறது..? ஒரு கூச்சமும் எட்டி நிற்கலாம் இயல்பில்லாத மரியாதையும் இவை தொடர்பான குழப்பமும் ஏன் வருகிறது..? ஆணும் பெண்ணும் ஸ்நேகம் எனக் கொண்டால் இடைவெளி ஏன் வருகிறது, ஆணூக்கொரு வேலி,பெண்ணுக்கொரு வேலி போட்டு இடையே இரண்டு கைகளையும் நீளம் நிலம் விட்டு, கண்ணாலும், சொல்லாலும் நட்பு பரிமாறி ஏதேனும் குறை வைத்து அந்த குறை நீக்க முடியாது உள்ளே புழுங்கி நட்பு விந்தி, விந்தி நடக்கும். நோய் பட்ட குதிரை போல் நிற்கும். அனேகமாய் எல்லா ஆண் பெண் நட்பும் உடைந்த மண்சுவா், கிழிந்த குடை, சிடுக்குத் தலைமுடி..

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...