Friday, August 21, 2026

அமைதியாக இருப்பதை பலர் பலவீனம் என்று நினைக்கின்றார்கள்.....

 அமைதியாக இருப்பதை பலர் பலவீனம் என்று நினைக்கின்றார்கள்..... தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவே!

'தமிழன்' , தெலுங்கன்' ,' 'மராத்தியன்' என்கிற அடையாளங்கள் 'இந்தியன்' என்கிற அடையாளத்துடன் தொடர்புடையது.. 'இந்தியன்' என்கிற அடையாளம் மறைகிற போது இவ்வடையாளங்களும் வலுவிழந்து விடும்..

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...