தவறை சுட்டிக் காட்டாமல்
அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை விட... இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே இன்று அதிகம்! ஏனெனில் இது பச்சோந்திகளும் துரோகிகளும் வாழும் பூமி! இது அரசியல் பாடம்… இன்றைய அரசியல் நிலை?
No comments:
Post a Comment