Thursday, January 18, 2024

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடு கொண்டாடுவோம் .




கலைக்கோட்டு முனிவர் ( ரிஷ்யசிருங்கர் ) மன்னர் தசரதரிடம் மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என கூறுதல்;

கம்பர், 
என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

(படம் -கம்பராமாயணம், கம்பன் கழகம் பதிப்பு. முதல் பதிப்பு-1976, நான்காம் பதிப்பு1984)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...