Wednesday, January 17, 2024

எழுத்தாளர் "#ஸ்வாமிநாதஆத்ரேய" #மாணிக்கவீணை. தமிழ் -சமஸ்கிருத- இசையறிஞர். நூலாசிரியர்.கொரக்பூர் கீதாபிரஸ் வெளியிட்ட பகவத்கீதையை சமஸ் கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்.

எழுத்தாளர்  "#ஸ்வாமிநாதஆத்ரேய"

#மாணிக்கவீணை.

தமிழ் -சமஸ்கிருத- இசையறிஞர்.
நூலாசிரியர்.கொரக்பூர் கீதாபிரஸ்
வெளியிட்ட பகவத்கீதையை சமஸ்
கிருதத்திலிருந்து தமிழில்  மொழி
பெயர்த்தவர்.ஆன்மிகச் சொற்பொழி
வாளர்.  மணிக்கொடி எழுத்தாளர்.
என்மேல் நேசம்கொண்டவர்.

மௌனி,சிட்டி,  திருலோகசீதாராம்,
தி.ஜானகிராமன், எம்விவி, கரிச்சான்குஞ்சு,குபரா போன்றோர்களின் நெரு



ங்கிய சகா. தமிழ் இலக்கிய உலகம்
மறந்துவிட்ட பேராளுமை. தஞ்சை
ப்ரகாஷ் என்ற ஆசானின் ஆசான்.



No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...