Wednesday, September 9, 2026

கே.ஏ.செங்கோட்டையனையும் ஜே.சி.டி.பிரபாகரையும் சட்டமன்ற உறுப்பினராக்கியது முதலமைச்சர் விஜய்தான் என்கிறார் அமைச்சர் ஆனந்த்.

 கே.ஏ.செங்கோட்டையனையும் ஜே.சி.டி.பிரபாகரையும் சட்டமன்ற உறுப்பினராக்கியது முதலமைச்சர் விஜய்தான் என்கிறார் அமைச்சர் ஆனந்த்.

அப்படியா என்று ஆச்சர்யமாகப் பார்க்கிறார் அங்கே புகைப்படமாக நின்றுகொண்டிருக்கும் எம்ஜிஆர்! இப்போது இப்படித்தான் அரசியல் இருக்கிறது….

No comments:

Post a Comment

SEP 6