“சுயமரியாதை’’ பற்றி பேசுவதற்கு முன்!
அதற்கான தகுதி உங்களுக்கிருக்கிறதா என்று கண்ணாடியில் உங்களயே நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்! நேர்மை என்பது வாயால் உச்சரிக்கும் வார்த்தையல்ல; வாழ்வால் நிரூபிக்க வேண்டிய பண்பு. ஊழலில் கறைபட்ட பெட்டி வாங்கிய கரங்கள் ஒழுக்கத்தைப் பற்றி உபதேசிப்பது வேடிக்கையின் உச்சம். சுயஒழுக்கமற்றவன் சுயமரியாதைக்கு காவலனாக நடிப்பது காலத்தின் கொடுமை. முதலில் நன்றியற்ற உங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள்; பிறகு உலகத்திற்கு அறிவுரை சொல்லலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment