Thursday, December 8, 2022

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது

மக்களால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. வாழ்க நம் ஜனநாயகம்! கொடிய குற்றவாளிகளும், காசு கொடுத்து வாக்கு வாங்கியவர்களும்தாம் இங்கே எம்.பி.,எம்.எல்.ஏ ஆக முடியும் என்ற நிலை.

#ksrpost
8-12-2022.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...