"வெற்றி தோல்வியை வைத்துக்கொண்டு அடிப்படை இலட்சியங்களின் மதிப்பை அளவிட முடியாது. இலட்சியங்கள் நிரந்தரமானவை. வெற்றி தோல்விகளுக்கு நிகழ்கால பாஷைதான் தெரியும்."
இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தில் தாரா பேசும் வசனம் இது.
#ksrpost
10-12-2022.
#வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...
No comments:
Post a Comment