வெற்றி தோல்வியை வைத்துக்கொண்டு அடிப்படை இலட்சியங்களின் மதிப்பை அளவிட முடியாது.
"வெற்றி தோல்வியை வைத்துக்கொண்டு அடிப்படை இலட்சியங்களின் மதிப்பை அளவிட முடியாது. இலட்சியங்கள் நிரந்தரமானவை. வெற்றி தோல்விகளுக்கு நிகழ்கால பாஷைதான் தெரியும்."
இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தில் தாரா பேசும் வசனம் இது.
No comments:
Post a Comment