Thursday, December 15, 2022

#*ஆண்டாள் – திருப்பாவை – பாவை நோன்பு –மாதங்களில் மார்கழி*




நாளை மார்கழி முதல்நாள்.மாதங்களில் மார்கழி என்பார்கள். பாவை நோன்பு கன்னல் தமிழில் தித்திக்கும் கன்னித் தமிழில் திருப்பாவையை  கொடுத்த சூடிக் சுடர்க்கொடியின் மாதம் இது. பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராகத் திகழ்ந்த ஆண்டாளின் தமிழ் மாலை என்று  திருப்பாவையைக் கூறுவோம். திருப்பாவையும் ஓர் ஆற்றுப்படைதான்.  பின் நவீனத்துவத்தை அன்றே சிலாகித்தவர் ஆண்டாள். முன்பனிக் காலத்தில் விடியலில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, திருப்பாவை, திருவெம்பாவையைப் பாடிக் கொண்டு வீதிகளில் வலம் வரும்போது, ஓசோன் படலத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மார்கழியைப் போற்றுவோம்! ஆண்டாளைப் போற்றுவோம்! ஆண்டாள் தமிழைப் போற்றுவோம்!

#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி_நாச்சியார்
#ஆண்டாள் 
#திருப்பாவை – 
#பாவை_நோன்பு 
#மாதங்களில்_மார்கழி

#ksrpost
15-12-2022.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...