Saturday, December 3, 2022
எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். வெகு நிச்சயமாய் எதோ ஒரு கணத்தில் அது கீரிடத்தை தலையில் வைக்கும். எந்த கணம் யாருக்கு கீரிடம் என்று தெரியாது. ஆனால் உழைப்பவர்களுக்கு கீரிடம் நிச்சயம் உண்டு. ஒரு போதும் உழைப்பவர் தோற்றுப் போக மாட்டாா் உழைப்பவருக்கே உழைப்பின் அருமை தெரியும்.. ஆகவே உழைப்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு உழைத்து வெற்றி பெற்று வாழுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment