அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.
தேவையற்ற இலைகள் உதிரும் படியாக மரமும்,தேவையற்ற இறகுகள். உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில் தேவையற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும். நாம் துளிர்க்க அனுமதிப்பது போல, உதிர அனுமதிபோம்தாவரமாக இருங்கள்!
மனசு சுத்தம் முக்கியம்.. சந்தர்ப்பக்காற்று சுழற்றி அடிக்கையில் கட்டுப்படுத்த புத்தி என்கிற சாளரக் காற்று உதவும். இல்லையெனில், வாா்த்தைகள் ...
No comments:
Post a Comment