Thursday, March 19, 2026

Jan 1

 அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.

தேவையற்ற இலைகள் உதிரும் படியாக மரமும்,தேவையற்ற இறகுகள். உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில் தேவையற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும். நாம் துளிர்க்க அனுமதிப்பது போல, உதிர அனுமதிபோம்
தாவரமாக இருங்கள்!



No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...