Thursday, March 26, 2026

புத்தியின் வலிவும், சுறுசுறுப்பும், அனுபவத்தினால் மட்டுமே கிடைக்கும்.

 புத்தியின் வலிவும், சுறுசுறுப்பும், அனுபவத்தினால் மட்டுமே கிடைக்கும். புத்தி என்பதே அனுபவம். நினைவு கூறல். நடந்ததிலிருந்து அறிந்து கொள்ளல். கெட்டதில் பட்டு நல்லதைத் தெரிந்து கொள்ளல். நாம் பட்டதோ, பிறரின் அனுபவமோ அதை புத்தியில் பதிய வைத்தலே, மீண்டும் நாம் எச்சரிக்கையாக நடக்க உதவும்.. நெருப்பு பட்டு எவனாவது கதற,நமக்கும் அதன் வீரியம் புரியும். சில சமயம் என்னைச் சுடாது என்று தொட்டு நாமும் கதறும் படி ஆகும். ஆக நெருப்பு சுடும் என்பது அனுபவத்தால் நேர்வது. அதைக் கண்டு விலகுவது..

தினந்தோறும் வாழ்க்கை மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுக்கும் ஒரே பாடம் .. "நிலையாமை

No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...