இது மீனாக்ஷி அம்மன் கோயில் வடக்கு கோபுரம்.. இதனை முழுமையாக கட்டவே முடியவில்லை. குறி பார்க்கும் போது . இந்த திசையில் முனி ஓட்டம் உள்ளது. எனவே இந்த கோபுரம் கட்ட வேண்டும் என்றால்.கோபுரத்தின் கீழ் மொட்டை முனீஸ்வரன் வைக்கவேண்டும் என்று கூறி. அந்த கோயிலை அமைத்தார்கள். அதன் பின் 1850 வரை இது
போன்றே இந்த கோபுரம் இருந்தது.
Thursday, March 26, 2026
இது மீனாக்ஷி அம்மன் கோயில் வடக்கு கோபுரம்
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment