Thursday, March 26, 2026

இது மீனாக்ஷி அம்மன் கோயில் வடக்கு கோபுரம்

இது மீனாக்ஷி அம்மன் கோயில் வடக்கு கோபுரம்.. இதனை முழுமையாக கட்டவே முடியவில்லை. குறி பார்க்கும் போது . இந்த திசையில் முனி ஓட்டம் உள்ளது. எனவே இந்த கோபுரம் கட்ட வேண்டும் என்றால்.கோபுரத்தின் கீழ் மொட்டை முனீஸ்வரன் வைக்கவேண்டும் என்று கூறி. அந்த கோயிலை அமைத்தார்கள். அதன் பின் 1850 வரை இது
போன்றே இந்த கோபுரம் இருந்தது.
 

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...