Monday, March 23, 2026

#ஜமுக்காளத்தில்வடிகட்டியபொய்

 #ஜமுக்காளத்தில்வடிகட்டியபொய்

ஜமுக்காளம் எவ்வளவு கெட்டியானது என்பது, அனைவருக்கும் தெரியும். அதில், எந்தவொரு விதத்திலும், எந்தவொரு திரவத்தையும் யாராலும் வடிகட்ட முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தும் இப்படி ஒரு சொலவடை வந்தால், அதன் உண்மையான பொருள் என்னவாக இருக்கும்? சாத்தியமோ, நம்பகத்தன்மையோ, துளியுமற்றதாக இருந்தாலும், அழுத்தந்திருத்தமாகக் கூறப்படுவதன் மூலம், நம்பவைக்க முயலப்படுகிற பொய்யையே, இச்சொலவடை குறிக்கிறது. திமுகவின் பம்மாத்து இது….

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...