Monday, March 23, 2026
#ஜமுக்காளத்தில்வடிகட்டியபொய்
ஜமுக்காளம் எவ்வளவு கெட்டியானது என்பது, அனைவருக்கும் தெரியும். அதில், எந்தவொரு விதத்திலும், எந்தவொரு திரவத்தையும் யாராலும் வடிகட்ட முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தும் இப்படி ஒரு சொலவடை வந்தால், அதன் உண்மையான பொருள் என்னவாக இருக்கும்?
சாத்தியமோ, நம்பகத்தன்மையோ, துளியுமற்றதாக இருந்தாலும், அழுத்தந்திருத்தமாகக் கூறப்படுவதன் மூலம், நம்பவைக்க முயலப்படுகிற பொய்யையே, இச்சொலவடை குறிக்கிறது.
திமுகவின் பம்மாத்து இது….
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment