Thursday, March 26, 2026

jan 27

 யாரையும் தப்பு சொல்றதுக்கோ, திருத்தப் பாா்க்கிறதுக்கோ எந்த அதிகாரமும் நமக்கு கிடையாது. நாம் எல்லோருமே தனிப்பிறவிகள். இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுமே எதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி ஒரு சுழற்சியில் சுத்திகிட்டு வருது. எதேது எப்படி எப்படி நடக்கணுமோ அதது அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது.. இதில் யாரை தப்பு சொல்லி, திருத்தப் பாா்த்து என்ன பயன்❓

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...