யாரையும் தப்பு சொல்றதுக்கோ, திருத்தப் பாா்க்கிறதுக்கோ எந்த அதிகாரமும் நமக்கு கிடையாது. நாம் எல்லோருமே தனிப்பிறவிகள். இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுமே எதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி ஒரு சுழற்சியில் சுத்திகிட்டு வருது. எதேது எப்படி எப்படி நடக்கணுமோ அதது அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது.. இதில் யாரை தப்பு சொல்லி, திருத்தப் பாா்த்து என்ன பயன்
Thursday, March 26, 2026
jan 27
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment