Thursday, March 26, 2026

தாமிரபரணியின் அலைமோதும் இசையுடன் குரங்கனி சாலை இரட்டைக் கவிதை போல அசரடிக்கிறது.

 தாமிரபரணியின் அலைமோதும் இசையுடன் குரங்கனி சாலை இரட்டைக் கவிதை போல அசரடிக்கிறது. ஆற்றின் நீர்ப்பாய்ச்சலால் தோன்றும் குளிர்ச்சியும் சுகமும், பசுமை போர்த்திய இந்த வழித்தடத்தை சாத்திரமாக்குகிறது.

இந்த பசுமை சாலை, தாமிரபரணியின் மடியில் சாய்ந்து ஓய்வெடுக்கும் ஒரு நிழற்குடையாக, அதன் வழியே பயணிக்கும் ஒவ்வொருவரின் மனதையும், அந்தப் பொழுதையும் கவிதையாக்குகிறது! குரங்கனி - தூத்துக்குடி மாவட்டம் !!! Kurangani - Thoothukudi District !!! #tamirabarani #river #trees #greenish

No comments:

Post a Comment

பலவீனம் உன்னுடைய அடையாளம் இல்லை.

  பலவீனம் உன்னுடைய அடையாளம் இல்லை. விழுந்தது உன்னுடைய தோல்வி இல்லை. அழுதது உன்னுடைய முடிவு இல்லை. நீ உடைந்தாலும் — நீ அழிந்தவன் இல்லை. நீ சோ...