தாமிரபரணியின் அலைமோதும் இசையுடன் குரங்கனி சாலை இரட்டைக் கவிதை போல அசரடிக்கிறது. ஆற்றின் நீர்ப்பாய்ச்சலால் தோன்றும் குளிர்ச்சியும் சுகமும், பசுமை போர்த்திய இந்த வழித்தடத்தை சாத்திரமாக்குகிறது.
இந்த பசுமை சாலை, தாமிரபரணியின் மடியில் சாய்ந்து ஓய்வெடுக்கும் ஒரு நிழற்குடையாக, அதன் வழியே பயணிக்கும் ஒவ்வொருவரின் மனதையும், அந்தப் பொழுதையும் கவிதையாக்குகிறது! குரங்கனி - தூத்துக்குடி மாவட்டம் !!! Kurangani - Thoothukudi District !!! #tamirabarani #river #trees #greenish
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment