வழக்கம் போல் இப்போதும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார் ஆளுநர், தேசிய கீதம்கடைசியில்தான் பாடபடும் என சபை சொன்னதை ஏற்காமல், தேசிய கீதத்துக்கு முன்னுரிமை இல்லா இடத்தில் நான் இருக்கமாட்டேன் என சொல்லி சென்றுவிட்டார் ஆளுநர்
அந்த சட்டசபை கட்டடம் ராணுவத்துகுரியது, அங்கே பறக்கும் கொடி தேசிய கொடி , இவர்கள் ஏற்ற பிரமாணம் இந்திய சட்டதிட்டங்களுக்குரியது ஆனாலும் ஏன் இப்படி அட்டகாசம் செய்கின்றார்கள். அஙற காங்கிரஸும் ஊமையாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment