Monday, March 23, 2026

எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

 எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

ஒலியெழுப்புகின்றன பறவைகள் நான் விழித்து எழாத போதும் விடிந்து விடுகிறது பொழுது கவிதையின் கணமொன்றை கண்கள் துழாவ காலடியில் பாய்ந்து மறைகிறது கணங்கள் பிரவாகம்..


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...