Monday, March 23, 2026

எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

 எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

ஒலியெழுப்புகின்றன பறவைகள் நான் விழித்து எழாத போதும் விடிந்து விடுகிறது பொழுது கவிதையின் கணமொன்றை கண்கள் துழாவ காலடியில் பாய்ந்து மறைகிறது கணங்கள் பிரவாகம்..


No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...