வாழ்வின் பக்கங்களில்
எழுதப்படும் தேர்வுகளிலெல்லாம்
தோல்வி மட்டுமே
மதிப்பெண்களாக கிடைக்கிறதெனில்
அதன் பெயர்
அனுபவமல்ல.....
அவ்வாழ்விற்கான
தகுதி இல்லையென்று
அர்த்தம் கொள்க.
Photo- @ JNU canteen New Delhi
Almamater
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment