எத்தனை உண்மைகள் ஒழிகின்றன...
எத்தனை நியாயங்கள் சாகின்றன...
ஆனால் இயற்கையின் நீதி உண்டு.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment