இற்றைக்கும் ஈரேழு பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்.உமக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்.
#கோதைநாச்சியார்
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment