உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு
பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு
தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்
சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.
#வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...
No comments:
Post a Comment