உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு
பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு
தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்
சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.
*கட்சி என்பது அதில் பிரதிநிதித்துவம் பெறுகிற ஒரு அமைப்பு தான்* . ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அரசும் நாடும் நம்முடையது என்று நினைத்துக் கொ...
No comments:
Post a Comment