உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு
பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு
தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்
சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.
# தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...
No comments:
Post a Comment