Thursday, September 19, 2024

உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்

 உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்

உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு

பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்

பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு

தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்

சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...