ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.
உதாரணமாக அப்பவு மதம் மாறியதால் தான் இன்று சபாநாயகராக இருக்கிறார், ஒருவேளை மதம் மாறவில்லை என்றால் டவுசர் கூட வாங்கி போட வக்கிலாமல் மணிய ஆட்டி கொண்டு அலைவார்: பிரபல பாதிரியார் சார்ஜ் பொன்னையா. அடப்பாவி பொன்னையா, ஒரு மாநிலத்தினுடைய சட்டசபை சபாநாயகர் அவர்களை இப்படி மணி அடித்துக் கொண்டு அலைவார் என்று அருவருப்பாக பேசுகிறீர்... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது? It is insult speech against the Tamilnadu leg. Assembly Speaker…
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment