தேடிக்கொண்டு வாழ்வதைவிட
வாழ்ந்து கொண்டே தேடலாமே...
வாழ்க்கை பயணம் இனிதாகும்...
காத்திருக்க கற்றுக் கொள்
ஒற்றைக்காய் போதும் களம் ஆட.
ஒட்டு மொத்தமாக
ஆட்டத்தை முடிக்க.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment