Thursday, September 19, 2024

இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை

 இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை அவர்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி பேசினார். பிறகு நேரு குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிறகு மிகவும் நெருக்கமாக இருந்த வாஜ்பாய் அவர்களைப் பற்றியும் கன்னா பின்னாவென்று மனம் போன போக்கில் பேசுகிறார்! இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை!.


@nsitharaman

No comments:

Post a Comment

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை!

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை! ••••• அருமை சகோதரர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை 1979லிருந்து அறிந்தவன...