Thursday, September 19, 2024

இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை

 இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை அவர்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி பேசினார். பிறகு நேரு குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிறகு மிகவும் நெருக்கமாக இருந்த வாஜ்பாய் அவர்களைப் பற்றியும் கன்னா பின்னாவென்று மனம் போன போக்கில் பேசுகிறார்! இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை!.


@nsitharaman

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...