Thursday, September 19, 2024

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல்

 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் -நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானேஎன்றால் கெடுமாம் இடர் - #முதல்திருவந்தாதி,

#பொய்கை்யாழ்வார்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...