அழுதழுது ஓய்ந்தடங்கிய
துக்க வீட்டின் நீளமைதி
போலிருக்கிறது
இந்தப் பிரிவின்
வலி …..
ஆணின் அரவணைப்பில்
சூழப்பட்டு இருக்கும்
பெண்ணின் உலகம் மிக
அழகானது...!!
பெண்ணின் அன்பினால்
ஆணின் உலகம் மிக
பேரழகானது....!!!
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment