#மன்னர்_புலித்தேவர் 309ஜெயந்திக்கு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் சாதி தலைவர்கள் வந்து போனார்கள். நெல்லை வரியாக கட்டமறுத்த நாட்டிற்கு அதிகார திமிரில் நெற்கட்டும் செவல் என ஊர் பெயரை மாற்றினார்கள் வெள்ளைபரங்கிகள். #நெற்கட்டான்செவல் என பழைய பெயரை வைக்க அரசிடம் கோரிக்கை வைக்கவும். இவர்கள் பாவலா காட்டினால் மட்டும் போதாது. உருப்படியான கோரிக்கை அரசிடம் வையுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...

No comments:
Post a Comment