#மன்னர்_புலித்தேவர் 309ஜெயந்திக்கு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் சாதி தலைவர்கள் வந்து போனார்கள். நெல்லை வரியாக கட்டமறுத்த நாட்டிற்கு அதிகார திமிரில் நெற்கட்டும் செவல் என ஊர் பெயரை மாற்றினார்கள் வெள்ளைபரங்கிகள். #நெற்கட்டான்செவல் என பழைய பெயரை வைக்க அரசிடம் கோரிக்கை வைக்கவும். இவர்கள் பாவலா காட்டினால் மட்டும் போதாது. உருப்படியான கோரிக்கை அரசிடம் வையுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment