Thursday, September 19, 2024

நான் கடந்து வந்த பாதையை

 நான் கடந்து வந்த பாதையை 

கொஞ்சம் திரும்பி பார்த்தேன்....


சவால்களும்...

ஏமாற்றங்களும்..

துயரங்களும்...

துரோகங்களும்...

தூவப்பட்டு கிடந்தன...!!


இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன் 

இத்தனையும் கடந்து வந்த பெருமையுடன்..

என்னை நேசித்துக் கொண்டு...!!

•••

























சிக்கல்களை பற்றி யோசித்தால் வலிகள் மட்டுமே தோன்றும். தீர்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் வழிகள் பிறக்கும். மாற்றி யோசித்தால் மாற்றம் உண்டு.


வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...