Friday, February 5, 2016
Kerala legislative Assembly
கவர்னர் உரையின் போது கேரள கவர்னர் எதிர்கட்சி தலைவரை வெளியேறக் கூறியிருக்கிறார். சட்டமன்றத்திற்குள் உறுப்பினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. ஆனால் இங்கு கவர்னரே திரு அச்சுதானந்தன் அவர்களையும், அவரது உறுப்பினர்களையும் "வெளியே செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். கவர்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது மாதிரி உத்தரவு போட முடியுமா என்பது விவாதத்திற்குரிய பொருளாகியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment