Friday, February 5, 2016
Kerala legislative Assembly
கவர்னர் உரையின் போது கேரள கவர்னர் எதிர்கட்சி தலைவரை வெளியேறக் கூறியிருக்கிறார். சட்டமன்றத்திற்குள் உறுப்பினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. ஆனால் இங்கு கவர்னரே திரு அச்சுதானந்தன் அவர்களையும், அவரது உறுப்பினர்களையும் "வெளியே செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். கவர்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது மாதிரி உத்தரவு போட முடியுமா என்பது விவாதத்திற்குரிய பொருளாகியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment