கடலுக்கு அடியில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு மணல் திட்டுக்காக தமிழகத்திற்கு பயன் தரும் (சேது சமுத்திர திட்டம் ) ஒரு நல்ல திட்டத்தை கடவுள் பெயரால் நிறுத்தி வைத்து இருக்கு! இந்த நாடு ஆனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத எரிவாயு பதிக்கும் திட்டத்தை விவசாய விழை நிலங்களை அழித்து தமிழக விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் மூலமாக நிறேவேற்றுகிறுது ஏன் என்று கேட்டால் இந்த திட்டம் நாட்டு வழர்சிக்கு நல்லாதாம்( எந்த நாட்டுக்கு என்று புரிகிறதா? இந்தியாவுக்கு) தமிழ் நாடு இந்தியாவில் இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள். என்ன கொடுமை......,,!
Friday, February 5, 2016
Subscribe to:
Post Comments (Atom)
*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்
*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment