Tuesday, June 20, 2017

ஆதிச்ச நல்லூர் ஆராய்ச்சி:

ஆதிச்ச நல்லூர் ஆராய்ச்சி:
..................................................
கீழடி அகழ்வாராய்ச்சிக் குறித்து குரல் கொடுப்பது மகிழ்ச்சிஅளிக்கின்றது. அதே சமயத்தில் ஆதிச்ச நல்லூர் ஆராய்ச்சி குறித்த சத்தியமூர்த்தி அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு பத்தாண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பதை யார் தட்டி எழுப்புவது?

ஆதிச்ச நல்லூர் குறித்து தினமணியில் வெளிவந்த எனதுக் கட்டுரை....
 

http://ksradhakrishnan.in/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%86/

#கீழடிஅகழ்வாராய்ச்சி 
#ஆதிச்சநல்லூர் 
#சத்தியமூர்த்திஅறிக்கை 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-06-2017
  

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...