அஃக் பரந்தாமன் மறைந்தார்.ஆழ்ந்த இரங்கல்.இதழ்களின் முன்னோடிகளில் ஒருவர்.
அவரது தனித்துவமான வடிவமைப்பில் ஃ இதழ்70களில்வெளிவந்த்து.
மிகத்தரமான படைப்புகளை மட்டுமே வெளியிட்டார்.உயிருள்ள எழுத்துக்கான மெய் வடிவம் தந்த ஆயுதம்
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment